Category: சென்னை
`மீன் உற்பத்தி நடைபெறாது; காற்றும் மாசடைந்து விட்டது’- கொற்றலை ஆற்றில் படகில் சென்று சீமான் ஆய்வு!
எண்ணூரில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனத்தால் நீர்நிலைகளின் மீன்பிடி பகுதி ஆக்கிரமிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதியில் மீனவர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். மீனவர்களின் படகின் மூலம், ... Read More
மாணவிக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு… 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பால் பரபரப்பு : 4 மாணவர்களைப் பிடித்து விசாரணை.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்ததாக 4 கல்லூரி மாணவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மெரினாவில் 200-க்கு மேற்பட்ட போலீஸார் ... Read More
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு தினத்தையொட்டி பிரமாண்ட மணல் சிற்பம்.
சென்னை: தமிழ்நாடு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று பிரமாண்ட மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற் சிற்பக் கலைஞர் ... Read More
மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். உடனே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சளி, இருமல் குறையாததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை ... Read More
கரோனாவில் இருந்து நலம் பெற்றார் ஸ்டாலின் : குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கையும் பதிவு செய்தார்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், லேசான சளி மற்றும் இருந்ததால், 14-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ... Read More
சென்னையில் அதிமுகவினர் கலவரம்: வீடியோ பதிவுகளை வைத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேருக்கு சம்மன்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற கலவர வழக்கில் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ராயப்பேட்டை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை ... Read More
தற்கொலைகள் அதிகரிப்பு: நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், வயலப்பாடி அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷாந்தினி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை ... Read More
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உயிரை மாய்க்க முயன்ற திமுக நிர்வாகி: என்ன காரணம்?
வேலை வாங்கித் தருவதாக கூறி 18 லட்சம் மோசடி செய்ததாக திமுக கவுன்சிலர் மீது திமுக ஐடி விங்க் அமைப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் ஆணையர் ... Read More
பனை மரத் தொழிலாளர்களின் நல வாரிய ஆலோசனை கூட்டம்- எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது.
சென்னை: தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 5-வது கூட்டம் தொழிலாளர் ஆணைய ரகத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் ஏ. நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த 5-வது வாரியக் கூட்டத்தில் ... Read More
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: லாரி மீது அசுர வேக அரசு பஸ் மோதி 5 பயணிகள் பலி.
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் ஐந்து பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அரசு பேருந்து ... Read More
