BREAKING NEWS

Category: சென்னை

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.
சென்னை

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் ... Read More

திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு: அர்ஜூன் சம்பத் உருவ பொம்மை எரிப்பு.
சென்னை

திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு: அர்ஜூன் சம்பத் உருவ பொம்மை எரிப்பு.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மிகுந்த பேருந்து நிலையத்தில் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ... Read More

நள்ளிரவில் பெண்ணைக் காட்டி காரை நிறுத்தி கொள்ளை: போலீஸ் விசாரணையில் அதிர வைத்த சம்பவம்.
சென்னை

நள்ளிரவில் பெண்ணைக் காட்டி காரை நிறுத்தி கொள்ளை: போலீஸ் விசாரணையில் அதிர வைத்த சம்பவம்.

சென்னையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வைத்து காரை நிறுத்தி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாரணையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணையும் அந்தக் கும்பல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது. ... Read More

சென்னை விமானநிலையத்தில் தீவிரவாதி!! தட்டி தூக்கிய காவல்துறை!!
சென்னை

சென்னை விமானநிலையத்தில் தீவிரவாதி!! தட்டி தூக்கிய காவல்துறை!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் (26) மீது பஞ்சாப் மாநில போலீஸ் கடந்த 2020-ம் ஆண்டு தேசத்துரோக மற்றும் தீவிரவாத குற்றச் செயல் 127ஏ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த ... Read More

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு!!
சென்னை

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு!!

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும்பங்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு உண்டு. தமிழகத்தில் தொடர்ச்சியாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அதன் முழு கொள்ளளவை எட்டி ... Read More

களரி பயிற்சி கற்றுக் கொடுத்த போது மயங்கி விழுந்து மாஸ்டர் பலி!!
சென்னை

களரி பயிற்சி கற்றுக் கொடுத்த போது மயங்கி விழுந்து மாஸ்டர் பலி!!

களரி பயிற்சி கற்றுக் கொடுத்த போது மயங்கி விழுந்து மாஸ்டர் பலி!! மயிலாப்பூரில் வசித்து வருபவர் 29 வயது கிரிதரன் . இவர் சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் களரி பயிற்சி மையம் நடத்தி வந்தார். ... Read More

சென்னையில் பரபரப்பு திடீரென போராட்டத்தில் இறங்கிய 200 இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு.
சென்னை

சென்னையில் பரபரப்பு திடீரென போராட்டத்தில் இறங்கிய 200 இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு.

இன்று அதிகாலை முதல் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு ... Read More

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.
சென்னை

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி,ரவிசந்திரன் இருவரும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு ... Read More

சென்னை ஏர்போர்ட்டில் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய சுங்கத்துறை.
சென்னை

சென்னை ஏர்போர்ட்டில் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய சுங்கத்துறை.

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.08 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் மூன்று கிலோ ... Read More

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரை முற்றுகையிட்டு போராட்டம் அதிமுகவில் பரபரப்பு.
சென்னை

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரை முற்றுகையிட்டு போராட்டம் அதிமுகவில் பரபரப்பு.

இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள்  குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த ... Read More