Category: சென்னை
அரசு பேருந்து நடத்துனர் அடித்து கொலை!! ஓடும் பேருந்தில் அதிர்ச்சி!!!
அரசு பேருந்து நடத்துனர் அடித்து கொலை!! ஓடும் பேருந்தில் அதிர்ச்சி!!! சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துநரைப் பயணி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரத்திற்கு ... Read More
நள்ளிரவில் இளம் பெண்ணுக்கு கொள்ளையனால் நடந்த கொடுமை
நள்ளிரவில் இளம் பெண்ணுக்கு கொள்ளையனால் நடந்த கொடுமை. சென்னையில் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளையனை காவல் துறையினர் ... Read More
அடையாறு ஆற்றில் வீசப்பட்ட திமுக பிரமுகரின் தலையை தேடும் போலீஸ்!
அடையாறு ஆற்றில் வீசப்பட்ட திமுக பிரமுகரின் தலையை தேடும் போலீஸ்! சென்னை மணலியை சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி (65) கடந்த 10-ம் தேதி முதல் காணாமல் போனதாக என அவரது மகன் மணலி ... Read More
8ம் வகுப்பு தோழியை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்!
8ம் வகுப்பு தோழியை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்! பெற்றோர்களே உஷார்!! ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது வகுப்பு தோழியைக் கட்டிப் போட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ... Read More
மாவட்ட செய்திகள்
படம் வரையாதே, ஒழுங்கா படி'- தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்த மகள். படிக்காமல் வீட்டில் வரைபடம் வரைந்து கொண்டிருந்த மகளை தாய் கண்டித்துள்ளார். இதனால் வேதனையடைந்த மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ... Read More
தலைப்பு செய்திகள்
தண்டனை கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலைக் கோர உரிமை இல்லை'- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி. கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவரின் தாயார், தனது மகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் ... Read More
மாவட்ட செய்திகள்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றி விட்டு அமெரிக்காவிற்குத் தப்பிக்க முயற்சித்த தாய், மகளை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி ... Read More
தலைப்பு செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதன் படி ... Read More
தலைப்பு செய்திகள்
சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு. சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. ஆக்கிரமிப்பை அகற்ற காலம் அவகாசம் வழங்கினால் ... Read More
மாவட்ட செய்திகள்
சென்னையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த அத்தை, குழந்தையை கவனிக்காததால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர், பெரியார் தெருவை சேர்ந்த தனியார் ... Read More








