Category: சென்னை
மாவட்ட செய்திகள்
சாலையில் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த வாலிபர், ஆட்டோவில் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி. சாலையில் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த வாலிபர், ஆட்டோவில் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி ... Read More
மாவட்ட செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிர்வாகி தீக் குளித்து தற்கொலை. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிர்வாகி தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸார் ... Read More
மாவட்ட செய்திகள்
அம்பத்தூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 10 லட்சம் வரை பணத்தை இழந்ததால் துப்பாக்கியால் தாடையின் கீழ்ப்பகுதியில் சுட்டு காவலர் தற்கொலை. ஆவடி பூம்பொழில் நகரில் வசித்து வந்தவர் சரவணகுமார்/30.இவர் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
தொழிலதிபரை, மனைவியுடன் கொன்று புதைத்த கார் டிரைவர்!! மயிலாப்பூரில் பயங்கரம். சென்னை மயிலாப்பூர் துவாகர நகரில் வசித்து வருபவர் 58 வயது ஸ்ரீகாந்த். இவர் குஜராத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில்பதிரும் கூட. ... Read More
மாவட்ட செய்திகள்
சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்! சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு ... Read More
மாவட்ட செய்திகள்
அரசுப் பள்ளியில் உள்ள தேர்வு அறையில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு தேர்வு எழுதும் நிலை. அரசுப் பள்ளியில் உள்ள தேர்வு அறையில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு ... Read More
தலைப்பு செய்திகள்
மாதவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் - கே.என்.நேரு. மாதவரம் பகுதியில் 1,246 தெருக்களில் பாதாள சாக்கடை இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர், இதனால் நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளது. ... Read More
மாவட்ட செய்திகள்
தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் அணிவகுப்பு. சென்னை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் கடந்த 64 வாரங்களாக 859 வீரர்கள் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தனர். இந்த ... Read More
மாவட்ட செய்திகள்
முதியவரை மீட்டு பணத்தை ஒப்படைத்த சிறுவர்கள். சாலையில் சுய நினைவின்றி கிடந்த முதியவரை மீட்டு 22 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 சிறுவர்களை நேரில் அழைத்து சல்யூட் அடித்து பாராட்டியுள்ளார் சென்னை ... Read More
மாவட்ட செய்திகள்
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் நண்பரை காப்பாற்ற நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொன்ன தாயாரை போக்சோவில் கைது. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் நண்பரை காப்பாற்ற நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொன்ன ... Read More





