BREAKING NEWS

Category: சென்னை

மதுரவாயல் பாலத்தின் கீழே ஏற்பட்ட விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் பலியானார்.
சென்னை

மதுரவாயல் பாலத்தின் கீழே ஏற்பட்ட விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் பலியானார்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு முடிவை பார்ப்பதற்குள் உயிர் பிரிந்த சோகம் சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. பத்தாம் வகுப்பு மாணவர் அணிவர் மதுரவாயில் ... Read More

போரூரில் சின்னத்திரை நடிகர் பாலாவின் உருவ  படத்தை தத்ரூபமாக வரைந்து சிறுவன் ஒருவன்பாலாவை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது என கூறி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
சென்னை

போரூரில் சின்னத்திரை நடிகர் பாலாவின் உருவ படத்தை தத்ரூபமாக வரைந்து சிறுவன் ஒருவன்பாலாவை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது என கூறி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் கே பி ஒய் பாலா இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏராளமான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து ... Read More

காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு மூட்டையில் இருந்த பழங்களை எடுக்க மல்லுக்கட்டி சண்டையிட்ட பெண்களால் பரபரப்பு
சென்னை

காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு மூட்டையில் இருந்த பழங்களை எடுக்க மல்லுக்கட்டி சண்டையிட்ட பெண்களால் பரபரப்பு

மதுரவாயல் காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது. இதனை 150 ஆவது வட்டம் சார்பில் மகேஷ் ஏற்பாடு செய்திருந்த நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க ... Read More

சென்னை பெண் குடியாத்தம் அருகே கழுத்தை அறுத்து படுகொலை!
சென்னை

சென்னை பெண் குடியாத்தம் அருகே கழுத்தை அறுத்து படுகொலை!

சென்னை புளியந்தோப்பு கனிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சிவகாமி. இவர்களின் இரண்டாவது மகள் தீபா (33 ). தீபாவிற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மல் என்பவருடன் திருமணம் ... Read More

ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா ஏராளமான மாணவர்கள், பெண்கள் பங்கேற்பு
கல்வி

ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா ஏராளமான மாணவர்கள், பெண்கள் பங்கேற்பு

  ராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையத்தின் எட்டாமாண்டு ஆண்டுவிழா, இமாம் அபூ ஹனீபா பயிற்சி மையம் ஆறாமாண்டு ஆண்டு விழா மற்றும் கோடைகால பயிற்சி 14-ம்ஆண்டு, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் ... Read More

நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!
அரசியல்

நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

  சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு தனது மனைவியுடன் வாக்களிக்க சென்ற நடிகர் சூரியின் வாக்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சி. ஜனநாயக கடமையை ஆற்ற வந்த தனக்கு மிகுந்த ... Read More

நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்கு செலுத்தினார்.
சென்னை

நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும் அனைவரும் ஓட்டு போட்டு நாட்டை காக்க வேண்டும் நடிகர் யோகிபாபு பேட்டி   17 வது நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று ... Read More

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.
சென்னை

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்போது ... Read More

மதுரவாயல் அருகே ஊரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்டதாக ரூ. 76 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல்
சென்னை

மதுரவாயல் அருகே ஊரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்டதாக ரூ. 76 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகு உட்ப்பட்ட சென்னை, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி மதுரவாயல் அருகே போரூர் ஜங்ஷன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ... Read More

தேர்தல் பறக்கும் படையினர் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணம் மற்றும் எடுத்து செல்லும் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சாமானிய வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய நிலையைய் அரசு அதிகாரிகள் உருவாக்க கூடாது
சென்னை

தேர்தல் பறக்கும் படையினர் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணம் மற்றும் எடுத்து செல்லும் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சாமானிய வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய நிலையைய் அரசு அதிகாரிகள் உருவாக்க கூடாது

தேர்தல் பறக்கும் படையினர் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணம் மற்றும் எடுத்து செல்லும் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சாமானிய வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய நிலையைய் அரசு அதிகாரிகள் உருவாக்க ... Read More