BREAKING NEWS

Category: சேலம்

ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா!
சேலம்

ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.     இதில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான மங்களப் பொருட்கள் அடங்கிய ... Read More

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்- சாரல் மழை கடும் குளிரால் உள்ளூர் வாசிகள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சுற்றுலாா பயணிகள் மகிழ்ச்சி.
சேலம்

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்- சாரல் மழை கடும் குளிரால் உள்ளூர் வாசிகள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சுற்றுலாா பயணிகள் மகிழ்ச்சி.

சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது.   இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ... Read More

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சேலம்

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில், கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ... Read More

ஆத்தூர் காந்திநகரில் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.
சேலம்

ஆத்தூர் காந்திநகரில் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் குமார் என்பவரது வீட்டில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.   உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ... Read More

ஆத்தூர் அருகே  சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு.
சேலம்

ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு.

ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு,21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு.   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ... Read More

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சேலம்

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி ... Read More

சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து  விபத்து. 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்.
சேலம்

சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து விபத்து. 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்.

ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வேனில் வந்த 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ... Read More

ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு  மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.
சேலம்

ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.

சேலம் மாவட்டம், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், மன அழுத்தத்தை போக்கும் விதமாக கலைத்திருவிழா நிகழ்ச்சி ஆறாம் வகுப்பு ... Read More

ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !
சேலம்

ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !

  சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.     அதன்படி ஏற்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் ... Read More

வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த  அதிமுக,வினர்..  யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
சேலம்

வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த அதிமுக,வினர்.. யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

வாழப்பாடி அருகே  கல்வராயன்மலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே,என்,நேரு அவர்கள் திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு பின்பு அதிமுக,வினர் மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த ... Read More