Category: சேலம்
எடப்பாடி அருகே விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைக்க முயன்ற போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் மூன்றாவது நாளான இன்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கல்வடங்கம், கோனேரிபட்டி, பூலாம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவிரி ... Read More
தேவூர் அருகே எதிர் எதிரே வந்த வந்த லாரி மோதி விபத்து; கலெக்டர் கார்மேகம் விபத்துக்குள்ளனவரை உடல் நலம் குறித்து விசாரித்தார்
தேவூர் அருகே குள்ளம்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி மெய்யம்பாளத்தான்காட்டைச் சேர்ந்த 6 பேர் சரக்கு வாகனத்தில் கரூரில் இருந்து ஆட்டுக்குட்டிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் 1 மணிக்கு சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது மோடிக்காடு ... Read More
சங்ககிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.
சங்ககிரியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், சங்ககிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தங்கமுத்து வரவேற்றார். சங்ககிரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முருகவேல் ... Read More
சங்ககிரியில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் நடத்த ஆலோசனைக் கூட்டம்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆர்டிஓ லோகநாயகி தலைமை வகித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் விநாயகர் சதுர்த்தி ... Read More
கொடநாடு காவலாளி கொலை வழக்கு. கார் டிரைவரின் சகோதரர் பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு கடிதம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் ... Read More
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள். நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினமும் தமிழகம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் ... Read More
சங்ககிரியில் தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி கனரக வாகனங்கள் நிறுத்தம்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்னா கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் கடந்த 6ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சாலையோரம் நின்று இருந்த லாரி மீது ... Read More
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலை விபத்து ஆறு பேர் பலி; ஓட்டுநர் கைது.
ஆந்திர பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி தாலுகா, சின்னாக் கவுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (25 ). ஈச்சர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் தனது ஈச்சர் வாகனத்தில் சேலம் பக்கம் ... Read More
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி…
சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் அதிகாலை 8 நபர்களுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ... Read More
மாநில நல்லாசிரியர் விருது சங்ககிரி பட்டதாரி ஆசிரியர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் வெங்கடேசன் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ... Read More
