Category: சேலம்
சேலம், அக்ரஹாரம் ஊராட்சியில் செவிலியர் இல்லாததால் பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையம்.
சேலம் மாவட்டம், சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகிசெட்டிபட்டி, நாட்டாம்பாளையம், கொழிஞ்சி பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பாட்டிற்காக சன்னியாசிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே துணை சுகாதார நிலையம் உள்ளது. அங்கு, கர்ப்பிணிகள் ... Read More
கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொத்தாம்பாடி ... Read More
ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அருள்மிகு ஸ்ரீ பச்சியம்மன் திருக்கோவில் 34 ஆம் ஆண்டு அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் ... Read More
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எப்போது உழவர் சந்தை அமைக்கப்படும் என பொதுமக்களும் விவசாயிகளும் கேள்வி.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாய விவசாயிகளுக்கு உழவர் சந்தை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தவிர்த்து தமிழக அரசும் ... Read More
லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!! இளைஞர் துடிதுடித்து பலி..!! எடப்பாடி அருகே சோகம்..!!
எடப்பாடி அருகே கரும்பு லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 27) இவருக்கு திருமணமாகி ... Read More
கிணற்றில் விழுந்த ஜேசிபி எந்திரம் ஒருவர் பலி ஒருவர் உயிருடன் மீட்பு.
சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மாரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு மலையான் கோவில் அருகில் பொன்னுசாமி மகன் செந்தில். என்பவருக்கு சொந்தமான கிணற்றிற்கு அருகில் மாரமங்கலம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இரண்டு மூட்டை ... Read More
சேலம் அருகே மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர் புகை மூட்டமாக ... Read More
அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை.
எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியில் அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி செல்லிஅம்மன் கோவில் பின்புறம் உள்ள ஏரியில் ... Read More
தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி , மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (41), இவருடைய மனைவி வான்விழி (31) மகள்கள் நித்திக்ஷா (7) மற்றும் அப்சரா (3). யுவராஜ் ... Read More
எதிர்பாராத விதமாக வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, தீயணைப்பு படையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேலம் மாவட்டம் கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் விஜயா என்பவர் வீட்டில் இன்று மாலை 6 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, ... Read More
