Category: தஞ்சாவூர்
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சித்தால், தமிழக பா.ஜ.க கடுமையாக எதிர்க்கும்.
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சித்தால், தமிழக பா.ஜ.க கடுமையாக எதிர்க்கும் தமிழகத்தின் காவிரி உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் இதுதான் தமிழக ... Read More
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பிக்கு திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வாழ்த்துகளை தெரிவித்தார்.
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பிக்கு திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வாழ்த்துகளை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தேசிய அளவிலான ... Read More
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா,கல்லணையில் ரூ.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்டத்தையும் தஞ்சாவூர் மாவட்டத்தையும் இணைக்கும் கொள்ளிடம் பாலம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் முறையாக திறக்கப்படாததால் பேருந்து வசதி இதுவரை செய்யப்படவில்லை, பாலத்தில் ... Read More
தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉளூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி மங்களநாயகி (51). இவர் நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் உள்ள ஒரு பல் மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வ.உ.சி. நகரில் ... Read More
மனைவியுடன் விவாகரத்து ஆன சோகத்தில் லேப் டெக்னீசியன் தனியார் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் ஆனந்தராஜ் (31). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். தற்காலிக ஊழியரான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ... Read More
கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் அரசு மணல் குவாரியில் நடக்கும் முறைகேடுகளை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் மணல் ... Read More
போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கோரி தஞ்சாவூரில் அதிமுக தொழிற்சங்கம் கண்டன கூட்டம்.
அதிமுக கட்சியின் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவின் சார்பில் தஞ்சாவூர் நகர போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது. ஆவின் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க ... Read More
தஞ்சையில் மின்னொளியில் 6 நாட்களாக நடைபெற்ற மாநிலஅளவிலான கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் பெண்கள் அணியில் சிதம்பரம் அணி முதல் பரிசை வென்றது.
ஆண்கள் அணியில் தஞ்சை அணி வெற்றிபெற்று முதல் பரிசை வென்றனர்: தஞ்சை மாநகராட்சி கிட்டு மைதானத்தில் நேதாஜி கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 48 ஆண்கள் அணிகளும், 13 ... Read More
மணல் கொள்ளையை கண்டித்து தேமுதிக, தலைமையில் அனைத்து காட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மரூர் சாத்தனூர் உள்ளிட்ட ஊர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. மணல் குவாரியில் கொள்ளிடம் ஆற்றில் கனிமம் முறைகேடு கொள்ளையை போர்க்கால அடிப்படையில் ... Read More
கும்பகோணம், பழங்கள் விற்பனை செய்யும் பிரகாஷ் (22) என்பவர் வலையப்பேட்டையிலுள்ள திடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கும்பகோணம் மேலகோட்டையூரைச் சேர்ந்த தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் பிரகாஷ் (22) என்பவர் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான முறையில் வலையப்பேட்டையிலுள்ள திடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதனடிப்படையில் ... Read More
