BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 4 வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 4 வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.

கும்பகோணம் பெசன்ட் ரோடு சேர்ந்தவர் ராஜா (42) இவர் நகை கில்ட் ஷாப் நடத்திவருகிறார் இவரது மனைவி தேன்மொழி (35) இவர்களுக்கு எல்கேஜி சேர்க்கப்பட்டுள்ள கேசவ் (3) என்ற மகனும் யூகேஜி சேர்க்கப்பட்டுள்ள கோபிகா ... Read More

குறுவை சாகுபடி ஆய்வுக்கூட்டம் 5 அமைச்சர்கள் பங்கேற்பு.
தஞ்சாவூர்

குறுவை சாகுபடி ஆய்வுக்கூட்டம் 5 அமைச்சர்கள் பங்கேற்பு.

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் தொடங்கியது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ... Read More

தஞ்சை ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
தஞ்சாவூர்

தஞ்சை ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

தமிழகத்தின் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் மையங்கள் இயங்கி வருகின்றன. இதேப்போல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் இயங்குகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் சரியான ... Read More

தமிழகத்தில் அம்பேத்கர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துகிறார்கள்  பா.ஜ.க. பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி ஆவேச பேச்சு.
தஞ்சாவூர்

தமிழகத்தில் அம்பேத்கர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துகிறார்கள் பா.ஜ.க. பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி ஆவேச பேச்சு.

தமிழகத்தில் தலித் தலைவர்கள் அம்பேத்கர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தி, வயிறு வளர்த்துக் கொண்டும் வருகிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி ஆவேசமாக பேசினார். பாரதிய ... Read More

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து செங்கிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து செங்கிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல்-டீசல்,சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத,வேலையின்மையை போக்காத,வெறுப்பு அரசியலை முன் எடுக்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக்குழு சார்பில் ஒன்றிய செயலாளர் இரா.முகில் தலைமையில் ... Read More

அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தோரை யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்

அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தோரை யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-   டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபிகளார் குறித்து கீழ்த்தரமான ... Read More

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக சென்று சேர்க்க போக்குவரத்து தொழிலாளர்கள்  துணை நிற்போம்! தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற  டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதியேற்பு!!
தஞ்சாவூர்

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக சென்று சேர்க்க போக்குவரத்து தொழிலாளர்கள் துணை நிற்போம்! தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதியேற்பு!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் தலைவர், பல முறை ஆட்சி கண்ட முன்னாள் முதல்வர் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட மக்களுக்கு சேவை செய்யும் பல்வேறு துறைகளை உருவாக்கியவர், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ... Read More

சுதந்திர போராட்ட வீரர் காயிதே மில்லத் அவர்கள் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தஞ்சையில் இன்று நடைபெற்றது!!!
தஞ்சாவூர்

சுதந்திர போராட்ட வீரர் காயிதே மில்லத் அவர்கள் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தஞ்சையில் இன்று நடைபெற்றது!!!

நாட்டின் சுதந்திர போராட்ட வீரரும், முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 127 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் ஜும்மா மசூதிபள்ளி வாசல் முன்பு இன்று மதியம் ... Read More

தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் ... Read More

கும்மிடிப்பூண்டியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தை முடக்கி வைத்திருக்கக்கூடிய சாதியவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை.
தஞ்சாவூர்

கும்மிடிப்பூண்டியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தை முடக்கி வைத்திருக்கக்கூடிய சாதியவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை.

கும்மிடிப்பூண்டியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தை முடக்கி வைத்திருக்கக்கூடிய சாதியவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தமிழக அரசு அதில் தலையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் ... Read More