Category: தஞ்சாவூர்
கலைஞரின் 99 வது பிறந்தநாளையொட்டி தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கான “கராத்தே போட்டி” 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்:
தஞ்சை அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் கலைஞரின் 99 வது பிறந்தநாளை யொட்டி ஓபன் கராத்தே போட்டி முன்னாள் அமைச்சர் S.N.M.உபயதுல்லா தலைமையில் நடைபெற்றது. தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் T.K.G.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ... Read More
தஞ்சாவூர் – சரபோஜி மார்க்கெட் புதிய கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சரபோஜி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு நகராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு கட்டிடம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் சிறப்பு மக்கள் ... Read More
“அவ்வையார் கோவில் மகா கும்பாபிஷேகம் “
தஞ்சை அருகே அவ்வையார் கோவிலில் கோவை காமாட்சி புரி ஆதினம் சிவலிங்கே ஸ்வரசாமி, தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். திருவையாறு, வடக்கு வீதியில் ... Read More
குடும்ப பிரச்சனையால் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயும், மகளும்!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் 58 வயது அன்பழகன். இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராணி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ராணியின் ... Read More
தஞ்சாவூரில் மருத்துவ குணம் நிறைந்த தேங்காய்பூ வியாபாரம்.
தஞ்சாவூர் மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் பூ வியாபாரம் தஞ்சாவூரில் கடந்த இரு நாட்களாக நடைபெறுவதால், பொதுமக்கள் பலரும் அதனை வாங்கிச் செல்கின்றனர். ஆந்திர மாநிலம் கோதவரி மாவட்டத்தில் விளையும் தேங்காயை பக்குவப்படுத்தி, அதனை ... Read More
கும்பகோணம் ஓட்டுனர் கொலையில் கேரளாவில் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் கடந்த 31ம் தேதி அன்று மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவிப்பிரியா உத்தரவின் ... Read More
தஞ்சாவூரில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக புவிசார் குறியீட்டு பெற்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை ... Read More
தஞ்சை, நெல்லை கோயில்களில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் தமிழகம் வந்தன!
ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்ட சமீபத்தில் மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை வந்தடைந்தது. தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் கடத்தப்பட்ட ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கொண்டு ... Read More
தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட உரங்களை விற்பனை செய்த தொகையை தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கல்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உரங்களை தனியாரிடம் விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப்பட்ட தொகையை தூய்மையாளர்களுக்கு ஊக்கத் தொகையாக நேற்று மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது. தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று "எனது குப்பை ... Read More
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மாடி வீட்டில் இருந்த தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலை சிக்கிய பரிதாபம் !
கும்பகோணம் தஞ்சை முக்கிய சாலையில் தாராசுரம் அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் வசிக்கும் விஜய் ஆனந்த் - கீர்த்திகா தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தையான ஹரி பிரியன், இன்று காலை மாடியில் ... Read More
