Category: தஞ்சாவூர்
டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
குறுவை சாகுபடி தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும்.குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் ... Read More
பந்தநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர் மேலசெல்லப்பன் பேட்டை அருள்மிகு ஸ்ரீ ஆனந்தாயி என்கிற அங்காள பரமேஸ்வரி ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 24ம் தேதி ... Read More
தஞ்சாவூரில் விரைவில் துவங்கப்பட உள்ள “ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்” பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா.
தஞ்சாவூரில் விரைவில் துவங்கப்பட உள்ள "ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்" பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்து வாழ்த்து பெறுவதற்காக மாண்புமிகு துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களை 27-05-2022 ... Read More
குடும்பத்தை மிரட்டி விட்டு தனிமையில் இருந்த முதியவரை மீட்டர் சமூகநலத் துறை யினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் சாலை வள்ளலார் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் 65 ஓய்வுபெற்ற வேளாண் துறை பொறியாளர் இவருக்கு மாலதி என்ற மனைவி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 3 மகன்கள் ... Read More
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்க ... Read More
பாஜக மாநில தலைவரை மிரட்டி பார்க்கலாம் அச்சுறுத்தி பார்க்கலாம் என திமுக நினைத்தால் திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் தஞ்சையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகனந்தம் பேட்டி.
பாஜக மாநில தலைவரை மிரட்டி பார்க்கலாம் அச்சுறுத்தி பார்க்கலாம் என திமுக நினைத்தால் திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் தஞ்சையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகனந்தம் பேட்டி. தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக ... Read More
”ரோட்டா புரோ” எனும் நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை:
தஞ்சையில் முதன் முறையாக தனியார் மருத்துவமனையில் 81 வயதான முதியவருக்கு இருதய குழாயில் கடினமான சுன்னாம்பு படிந்த அடைப்பை நீக்க, ஒரு நிமிடத்திற்கு 1,75,000 முறை சுழன்று சுன்னாம்பு அடைப்பை உடைத்து நீக்கக் கூடிய ... Read More
தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாய நிலை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாய நிலை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை. தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கிடப்பில் ... Read More
பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்
பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி ... Read More
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் தஞ்சை விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம்.
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் தஞ்சை விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம். டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மேட்டூர் அணையில் இருந்து ... Read More
