Category: தஞ்சாவூர்
தஞ்சையில் உள்ள குளத்தை தூர்வாரும் போது சுடுமண்ணால் ஆன பழமையான உறை கிணறுகள் கண்டெடுப்பு.
தஞ்சையில் உள்ள குளத்தை தூர்வாரும் போது சுடுமண்ணால் ஆன பழமையான உறை கிணறுகள் கண்டெடுப்பு. தஞ்சை மாவட்டம் தஞ்சை நகர பகுதிக்கு உட்பட்ட தஞ்சை கரந்தை பகுதியில் 1400 ஆண்டுகள் பழமையான கருணா சுவாமி ... Read More
கல்விப் பணியில் ஈடுபடும் தனியார் மற்றும் மெட்ரி குலேஷன் பள்ளிகள் கல்விக் கட்டண கொள்ளையில் ஈடுபட கூடாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கல்விப் பணியில் ஈடுபடும் தனியார் மற்றும் மெட்ரி குலேஷன் பள்ளிகள் கல்விக் கட்டண கொள்ளையில் ஈடுபட கூடாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. கல்விப் பணியில் ஈடுபடும் தனியார் மற்றும் மெட்ரி ... Read More
பெங்களூருவிலிருந்து சொகுசு காரில் தஞ்சை வந்த குட்கா.
பெங்களூருவிலிருந்து சொகுசு காரில் தஞ்சை வந்த குட்கா. பெங்களூரூவில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 டன் எடையிலான குட்காவை ... Read More
முதியோர் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு: புதிய மகளிர் கொள்கை உருவாக்க நடவடிக்கை.
முதியோர் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு: புதிய மகளிர் கொள்கை உருவாக்க நடவடிக்கை. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இயல் கலந்து கொள்ள வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தஞ்சை மாவட்டம் பாளையபட்டியில் குழந்தைகள் மையத்தை திறந்து ... Read More
நள்ளிரவில் ராஜ வீதிகளில் உலாவந்த முத்து பல்லக்குகள்
நள்ளிரவில் ராஜ வீதிகளில் உலாவந்த முத்து பல்லக்குகள். நள்ளிரவில் ராஜ வீதிகளில் உலாவந்த முத்து பல்லக்குகள். களிமேடு விபத்து எதிரொலியால் பல்லக்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து களையிழந்த 200 ஆண்டுகால திருவிழா. தேவாரம் பாடிய ... Read More
தஞ்சை, இருதரப்பை சேர்ந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
தஞ்சை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வீதியுலாவின் போது இருதரப்பை சேர்ந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வீதியுலாவின் ... Read More
பிரதமர் மோடி குவாட் அமைப்பின் மூலம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது – பழ நெடுமாறன்
பிரதமர் மோடி குவாட் அமைப்பின் மூலம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது - பழ நெடுமாறன். ஈழப்பிரச்சனை தீர்வில் தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது என்பதால் பிரதமர் மோடி குவாட் அமைப்பின் ... Read More
தஞ்சாவூர் காணாமல் போன சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 ஆன்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு
தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை காணாமல் போன சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 ஆன்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் களவு மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021 ... Read More
தஞ்சையில் ஷேர்மார்க்கெட் ஊழியர் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக தூக்குமாட்டி தற்கொலை
தஞ்சையில் ஷேர்மார்க்கெட் ஊழியர் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக தூக்குமாட்டி தற்கொலை. தஞ்சை மானம்புச்சாவடி சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (57). இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஷேர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை ... Read More
தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார்
தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார். தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். தஞ்சை மேலவீதி வளையல்கார தெருவை ... Read More



