Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் பாஜக இளைஞரணி சார்பில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் தந்த தலைவர்கள் நூல் வெளியீடு நடைபெற்றது. தமிழக பாஜக இளைஞரணி சார்பில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் தந்த தலைவர்கள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை களிமேடு கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு நிவாரண உதவி மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து வழங்கினார். தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தில் கடந்த 28-ம் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை அருகே கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தஞ்சை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர். மே-5ல்நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த அறிவிக்கவேண்டும்! ஏஐடியூசி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். தஞ்சாவூர். மே-5ல்நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த அறிவிக்கவேண்டும்! ஏஐடியூசி ... Read More
மாவட்ட செய்திகள்
பெட்ரோல் டீசல் மற்றும் உரம் விலையை உயர்த்தி விட்டு நெல்லுக்கான விலையை உயர்த்தாமல் இருந்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி தஞ்சையில் விவசாயிகள் கைகளையும் கண்களையும் கட்டி கொண்டு நூதன ... Read More
மாவட்ட செய்திகள்
களிமேடு விபத்தை, மகாமக விபத்தோடு ஒப்பிட்டு பேசினால், தவறாக முடியும் என தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி. தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 11 ... Read More
மாவட்ட செய்திகள்
களிமேடு தேர்வு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநகராட்சியில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாமன்ற கூட்டத்தில் மேயர் இராமநாதன் உறுதி. தஞ்சை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று காலை துவங்கியது. கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் ... Read More
மாவட்ட செய்திகள்
எந்த மத வழிபாட்டு தலமாக இருந்தாலும் அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து நம்பகத்தன்மை ஏற்படுத்துவது அரசினுடைய கடமை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் அருகே இளம்பெண்ணை முந்திரிக்காட்டிற்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது. தஞ்சாவூர் அருகே தோழகிரிப்பட்டி பகுதியில் 22 வயது இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் ... Read More
மாவட்ட செய்திகள்
'பிணவறையில் மாணவனுக்கு மாலை அணிவித்தேன்': பேரவையில் கண்ணீர் வடித்த அன்பில் மகேஷ்! தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில் தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் ... Read More



