Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
தஞ்சை ராஜப்பா நகர்வாசிகளால் ஸ்ரீ செங்கமல நாச்சியம்மன் 57-வது ஆண்டு பால்குட அபிஷேகம் விழா. கேரளா செண்டை மேளம் தென்னக பண்பாட்டு மையம் ஏற்பாடு. தஞ்சை மாநகராட்சி ராஜப்பா நகர்வாசிகளால் அப்பகுதியில் எழுந்து பக்தர்களுக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
மின்வாரியத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 2 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். மின்வாரியத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 2 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருமலை சமுத்திரம் அருகே உள்ள மாதுரன் புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் சமுத்திரக் கரை ஏரிஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும்! தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் சமுத்திரக் கரை ஏரிஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் உடனடியாக வழங்க ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் சுடுகாடுகளில் கட்டணமில்லா உடல் தகன திட்டத்தையும் சீமை கருவேல மரங்கள் அகற்றுவதையும் மேயர் சன் ராமநாதன் தொடங்கி வைத்தார். தஞ்சையில் சுடுகாடுகளில் கட்டணமில்லா உடல் தகன திட்டத்தையும் சீமை கருவேல மரங்கள் அகற்றுவதையும் ... Read More
தலைப்பு செய்திகள்
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை உள்ளிட்ட 6 இடங்களில் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை உள்ளிட்ட 6 இடங்களில் அஞ்சல் ... Read More
மாவட்ட செய்திகள்
தூர்வாரும் பணிகள் மே 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என தஞ்சையில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. தூர்வாரும் பணிகள் மே 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என ... Read More
மாவட்ட செய்திகள்
சாலையில் திடீரென்று தீப்பற்றி எறிந்த ஆம்னி வேன் - 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் கிராமத்தில் இருந்து மூன்று பெண்கள் உள்ளிட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு நெட்டி வேலைப்பாடு கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறப்பு. மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு பொருள் என்ற திட்டத்தினை ... Read More
