BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவர் முருகானந்தம் பேச்சு. தஞ்சாவூரில் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பாஜக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

திட்டை குரு பகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழாவுக்கு பந்தக்கால். தஞ்சாவூர் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் (குரு பரிகாரத்தலம்) பந்தக்கால் நடப்பட்டது. குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் 32 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிப்பதை ஒட்டி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

கல்லணை வெண்ணாற்றில் பாதிரக்குடி-இந்தலூர் இணைப்பு உயர்மட்ட பாலம் அமைத்திடுக தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை. கல்லணையிலிருந்து இந்தலூர்,பத்தாளப்பேட்டை, சோளகம்பட்டி,இராயமுண்டான்பட்டி,புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கணரக வாகனகங்கள் மற்றும் பேருந்து வசதி இல்லாமல் திருக்காட்டுப்பள்ளி ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

வீட்டின் சுவற்றில் தொடர்ந்து சிறுநீர் கழித்து வந்ததை, தட்டி கேட்ட உணவக முதலாளி அடித்து கொலை. சக்கரை ஆலை காவலர் கைது. தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடியை சேர்ந்தவர் அசோக்குமார் (49). ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

ஒரத்தநாடு அருகே ஆட்டோ மோதி வாலிபர் பலி. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 28). இவர் ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி சாலையில் தனது பெரியப்பா கர்ணனுடன் மோட்டார் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை பெரியகோவில் சித்திரைதிருவிழா தேரோட்டம் வருகிற 13ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் தேரினை சுத்தம் செய்தும் பெயிண்டிங்க் செய்தும், சக்கரங்களுக்கு கிரீஸ் வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவில் 100 ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடம் சேதம் ஆனதையடுத்து பெற்றோர்கள் கோரிக்கை ஏற்று புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தஞ்சை மாநகராட்சியின் கீழ் ஐந்து பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான பள்ளி ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

வல்லம் அருகே சென்னம்பட்டியில் 8 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. வல்லம் அருகே சென்னம்பட்டியில் 8 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. வல்லம் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பைக்குகள் திருட்டு போன சம்பவத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சிக்கினார். தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பைக்குகள் திருட்டு போன சம்பவத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சிக்கினார். அவரிடம் இருந்து ஒரே ... Read More