BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் நடுரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் கிணறு போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து உள்ளனர். தஞ்சாவூர் பூக்குளம் அப்பகுதியில் இருந்து பள்ளி அக்ரஹாரம் செல்லும் சாலையில் வேலூர் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

இந்திய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை கே.வி. தங்கபாலு பேட்டி. இந்திய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலு. தஞ்சாவூரில் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணியை மாநகர மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். தஞ்சாவூரில் உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணியை மாநகர மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். உலக சுகாதார தினம் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தேர்வு கட்டணம் மூன்று மடங்கு உயர்த்த பட்டதைக் கண்டித்து தஞ்சையில் மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு கட்டணம் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

உயர்த்தப்பட்ட உரங்களின் விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், கள்ள சந்தையில் உரம் விற்பதை தடுக்க வேண்டும் என தஞ்சையில் பிஆர்.பாண்டியன் பேட்டி. தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தக்காளி வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மட்டுமல்ல நெல்லும் மத்திய மாநில அரசுகள் இலங்கைக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயை நிதியாக வழங்காமல் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து வழங்கலாம் என பிஆர் பாண்டியன் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டிக்கான மணல் குவாரி கோரி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம். மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறக்கக் கோரி தஞ்சாவூர் பொதுப் பணித் துறையைச் சார்ந்த நீர் வள ஆதாரத் துறையின் சுரங்கவியல் மற்றும் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களின் நீர்மோர் விழாவில் கலந்துகொண்ட தஞ்சை மேயர். தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஆற்றுபாலம் அருகே பாத்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சியினர்கள் ஒன்று சேர்ந்து நீர் மோர் பந்தல் ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சை திருவாரூர் , நாகை பகுதிக்கு விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஏழு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். கஞ்சா ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

திருவையாறில் புற வழிச்சாலை அமைத்திட, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கு ஊதி, தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு நூதன போராட்டம். திருவையாறில் புற வழிச்சாலை அமைத்திட, ஆக்கிரமிப்புகளை ... Read More