Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாநகராட்சியில் முதல்முறையாக "வரும் முன் காப்போம்" திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் மேயர் சண்.இராமநாதன். தஞ்சை மாநகராட்சியில் முதல்முறையாக "வரும் முன் காப்போம்" திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் தஞ்சை மாநகர மேயர் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் என் ரூட் தொழில்நுட்ப மையத்தில் பிரிட்ஜ் பாரத் மற்றும் லைப் அகாடமி சார்பில் குழந்தைகள் நல குழுவுடன் இணைந்து என் ரூட் சக்தி விருதுகள், 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது. தஞ்சையில் அமைந்துள்ள என் ... Read More
தலைப்பு செய்திகள்
ராணுவ பணியின்யின் போது இறந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் குடும்பங்களுக்கு கோவை ஆயுதப்படை காவலா்கள் நிதியுதவி அளித்தனா். கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆயுத படையில் பணி புரியும் முதல்நிலை காவலர் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை தென்னகபண்பாட்டு மையத்தில் 450 நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெரும் கலை விழா. தஞ்சை தென்னகபண்பாட்டு மையத்தில் 450 நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெரும் கலை விழா தொடங்கியது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்று ... Read More
மாவட்ட செய்திகள்
மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்பது மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை ... Read More
மாவட்ட செய்திகள்
ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவியை மதிமுக கைப்பற்றுமா? தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின்போது, திமுக உறுப்பினர் கடத்தப்பட்டதாக கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால், ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை சீராக வழங்கிய நண்பர்கள். தஞ்சையில் நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை சீராக வழங்கிய நண்பர்கள் - செண்டை மேளத்துடன் புத்தகங்களை தட்டில் வைத்து சீர் கொடுத்த நண்பர்கள். வழக்கமாக திருமணத்திற்கு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை பெரிய கோயில் அருகில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் எறும்பு மருந்தை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை பெரிய கோயில் அருகில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ... Read More
மாவட்ட செய்திகள்
பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம். பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . உலகப் ... Read More
மாவட்ட செய்திகள்
நாஞ்சிகோட்டை ஊராட்சி பார்வதி நகர் பகுதியில் குப்பைகள் கொட்ட குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு. நாஞ்சிகோட்டை ஊராட்சி பார்வதி நகர் பகுதியில் குப்பைகள் கொட்ட குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு சாலை மறியல் 1 மணி நேரம் ... Read More
