Category: தஞ்சாவூர்
தலைப்பு செய்திகள்
தஞ்சை கீழவாசல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். தஞ்சை கீழவாசல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3450 கிலோ ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் ஏழு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! தமிழகத்தில் மார்ச் 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்து. இருந்தது அதன்படி இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் லேசான ... Read More
தலைப்பு செய்திகள்
எல்ஐசி பங்குகளை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தஞ்சாவூரில் காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது எனவும் தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ... Read More
தலைப்பு செய்திகள்
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் ஒருவர் தஞ்சையில் மாநகராட்சி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தஞ்சாவூர் மாநகராட்சி மேலவீதி பாலோப்பாசந்து பகுதியைச் சேர்ந்த வாலிபர் ராஜசேகர் இவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் வீடு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே நள்ளிரவில் வீட்டு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து விவசாயியை அரிவாளால் வெட்டி அவரது மனைவியிடம் இருந்து தாலிச்செயினை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை அருகே ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே வல்லத்தில் அனுமதியின்றி கிராவல் சாண்ட் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல். தஞ்சை அருகே வல்லத்தில் அனுமதியின்றி கிராவல் சாண்ட் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தஞ்சை பகுதியில் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்களை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை. தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்களை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே களர்பட்டியில் வயலில் அறுவடை பணிகள் நடந்தபோது இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே களர்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் சம்பா ... Read More
தலைப்பு செய்திகள்
காதல் தகராறில் பெற்றோருடன் செல்ல மறுப்பு. விடுதியில் தங்க வைக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண். இவர் ஒரு வாலிபரை ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சையில் மேயர் வேட்பாளரைவிட துணை மேயர் வேட்பாளர் 3 வாக்குகள் கூடுதலாகப் பெற்றது திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் பாஜக ... Read More
