Category: தஞ்சாவூர்
கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா.
தஞ்சாவூர் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அன்னை கல்விக் குழும ... Read More
தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வயலின் இசையை கற்றுத்தரும் 75 வயது இசைக்கலைஞர்.
தஞ்சாவூர் மாவட்டம் கலைகளின் பிறப்பிடமாக உள்ளது, இசைக்கலை, நாட்டிய கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, போன்றவற்றின் பிறப்பிடமாக தஞ்சை மாவட்டம் சிறந்து விளங்குகிறது அத்தகைய இசை கருவிகளில் ஒன்றான வயலின் இசையை தஞ்சையைச் சேர்ந்த ... Read More
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் மாணவ மாணவிகள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதம் 1 ஆம் தேதி உற்சாகமாக அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாகும், தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்., அதுபோல் உழவர்கள் தாங்கள் சாகுபடி செய்த புத்தரிசியை பொங்கலிட்டு ... Read More
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லுாரி தன்னாட்சி சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி.
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. நான் முதல்வன் திட்டத்தில் போக்குவரத்து சார்ந்த பயிற்சி, ... Read More
கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் 46 கோவிலில் உள்ள 250 அச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஜோடி புது சீருடைகளை வழங்க தமிழக அரசு ... Read More
தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் மியூசிக்கல் சேர், புது விதமான போட்டி நடைபெற்றது.
இன்றைய கல்லூரி மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது இதனை போக்கும் வகையில் தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் ... Read More
ஆளுநர் வருகையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
தமிழ்நாடு ஆளுநர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தஞ்சைக்கு நேற்று மாலை வந்தார். தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ள ஆளுநர் இன்று திருவையாறில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவில் ... Read More
ஆளுநர் வருகையொட்டி தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வுக்கான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார். ... Read More
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
தஞ்சாவூர், கும்பகோணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ் எஸ் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ... Read More
கும்பகோணம் அருகே 650 கிலோமீட்டர் தூரம் உலக நன்மை வேண்டி சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர் தலையில் இரு முடியுடன் சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்.
தஞ்சாவூர் மாவட்டம், சென்னை கும்பகோணம் நான்கு வழி சாலையில் சோழபுரத்தில் இருமுடி தலையில் வைத்துக் கொண்டு ஐயப்ப பக்தர் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்றும் ... Read More
