BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய திமுக கூட்டத்தில்  வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி  அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம். கொறடா கோவில் செழியன் பேச்சு.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய திமுக கூட்டத்தில் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம். கொறடா கோவில் செழியன் பேச்சு.

 தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே குறிச்சியில் மத்திய ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம்,   அரசு ... Read More

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தமிழீழ தேச விடுதலைக்கு போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாளாக அனுசரிப்பு.
தஞ்சாவூர்

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தமிழீழ தேச விடுதலைக்கு போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாளாக அனுசரிப்பு.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் குடந்தையில் தமிழீழ தேச விடுதலைக்கு சமற்களத்தில் நின்று போராடி வீர மரணமடைந்த போராளிகளை நினைவு கூறும் வகையில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் ... Read More

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தஞ்சாவூரில் பேட்டி.
தஞ்சாவூர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தஞ்சாவூரில் பேட்டி.

மின் கட்டணத்தை ஆதார் எண்ணுடன் உடனடியாக இணைப்பதைத் தமிழக அரசு மேற்கொள்வது ஏற்புடையதல்ல என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தஞ்சாவூரில் பேட்டி.   தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற மாவீரர் நாள் ... Read More

மாவீரர் தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் தீபம் ஏற்றி கண்ணீர் அஞ்சலி.
தஞ்சாவூர்

மாவீரர் தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் தீபம் ஏற்றி கண்ணீர் அஞ்சலி.

மாவீரர் தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தீபம் ஏற்றி, ஏராளமானவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.   ஈழப்போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக ஆண்டு தோறும் ... Read More

தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை  இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா வலியுறுத்தல்.
தஞ்சாவூர்

தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா வலியுறுத்தல்.

  தஞ்சாவூர், தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.   தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ... Read More

பொது சுகாதாரம் நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சையில் மாரத்தான் போட்டி.
தஞ்சாவூர்

பொது சுகாதாரம் நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சையில் மாரத்தான் போட்டி.

  தஞ்சாவூர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.   ... Read More

பாபர் மசூதி இடிப்பு தினத்தை வழிபாட்டுரிமை பாதுகாப்பு நாளாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை வழிபாட்டுரிமை பாதுகாப்பு நாளாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

  தமுமுக-மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.   தஞ்சை வடக்கு மாவட்ட சார்பில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் கும்பகோணம் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.   ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி, 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி, 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு.

தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தஞ்சை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.   சப்ஜூனியர், ஜூனியர் , யூத், சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ... Read More

தஞ்சை மாநகர கோட்டை பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தீர்மானம்.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகர கோட்டை பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தீர்மானம்.

தஞ்சை மேலவீதியில் மாநகர கோட்டை பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கோட்டை பகுதி அவைத்தலைவர் தாமஸ் அன்பழகன் தலைமை தாங்கினார். கோட்டை பகுதி செயலாளர் மேத்தா வரவேற்றார்.   மத்திய மாவட்ட செயலாளர் ... Read More

புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதால் அலுவலகத்தை முற்றுகை.
தஞ்சாவூர்

புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதால் அலுவலகத்தை முற்றுகை.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி 300க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, வடசேரி, பேராவூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து புதிதாக பாஸ்போர்ட் எடுக்கவும், ... Read More