BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சை அருகே தடை செய்யப்பட்ட 170 கிலோ  குட்கா பறிமுதல்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே தடை செய்யப்பட்ட 170 கிலோ குட்கா பறிமுதல்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் முத்தாண்டிபட்டி பிரிவு சாலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் இன்றி சாலையோரமாக ... Read More

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?
தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பொறுப்பு மாவட்டமான தஞ்சையில் ஒட்டுமொத்த வீடுகளுக்கான மின் ... Read More

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.
தஞ்சாவூர்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.

  பாராளுமன்றத் தேர்தலுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஒரு சிறப்பாக பணியில் ... Read More

சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா..!!
தஞ்சாவூர்

சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா..!!

சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தஞ்சையில் இன்று நடைபெற்றது..!   பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், உலகிலேயே பிரிட்டிஷ் ... Read More

பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!
தஞ்சாவூர்

பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!

பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி 55 வயது முதியவர் ஒருவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே, ஒய்வு எடுக்கும் நேரத்தில் வயதான மூதாட்டி ஒருவரை படிக்க சொல்லி,   செவி வழி கேட்டு ... Read More

55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தஞ்சாவூர்

55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தஞ்சாவூர், 100 நாள் வேலை செய்யும் பார்வை திறன் இழந்த 55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.     இவருக்கு பாடம் சொல்லித் ... Read More

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மூன்று தி.மு.க  ஒன்றிய செயலாளர்கள்  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பதவி ஏற்பு.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மூன்று தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பதவி ஏற்பு.

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கிளை கழகத் தேர்தல் முழுவதுமாக நடத்தி ... Read More

அருகே பந்தநல்லூர்  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்,.
தஞ்சாவூர்

அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்,.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வழங்கினார்.   கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ... Read More

காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு.
தஞ்சாவூர்

காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு,   டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More

வன்கொடுமை தொடர்பாக குழந்தைகள் அச்சமின்றி புகார் செய்யலாம்.
தஞ்சாவூர்

வன்கொடுமை தொடர்பாக குழந்தைகள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

தஞ்சாவூர்,  குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் வன்கொடுமை நிகழ்ந்தால் அச்சமின்றி காவல் துறையை அணுகி புகார் செய்யலாம் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி. குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி, தஞ்சாவூர் அனைத்து ... Read More