Category: தஞ்சாவூர்
99 தமிழ் பூக்கள் பெயர்களை எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுவன் 90 வினாடிகளில் செல்லி அசத்தல்.
கபிலர் இயற்றிய குறிஞ்சி பாடலில் கூறப்பட்டுள்ள 99 தமிழ் பூக்கள் பெயர்களை எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுவன் 90 வினாடிகளில் அனாயசமாக சொல்லி அசத்தி வருகிறான். மறைந்த முன்னாள் பிரதமர் ... Read More
தஞ்சாவூர் மாநகராட்சியில் காலாவதியான தீயணைப்பான் கருவி பொருத்தி வைப்பு.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டு வரி, குடிநீர்வரி, கட்டிட அனுமதி மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக.. ... Read More
பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
தஞ்சாவூர், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையினால் சம்பா சாகுபடி பயிர் பெருமளவில் பாதிக்கப்பட்டது இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தஞ்சை ... Read More
தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தகவல்.
தஞ்சாவூர், தஞ்சாவூரில் விமானப்படைத் தளத்தில் நிலப்பரிவர்த்தனை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதால், விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் ... Read More
தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 பேர் தேர்வு, மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
தஞ்சாவூர், கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னை எம்ஜிஆர் ஜானகி அம்மாள் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை ... Read More
பொது மக்களிடமிருந்து திருடப்பட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ... Read More
கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 479 வழக்குகள் தீர்வு.
தேசிய சட்டப் பணிகள் ஆனைக் குழு-நியூ டெல்லி, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு-சென்னை வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ... Read More
தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் 1420 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைஅடுத்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதனால் தாழ்வான இடங்களில் நெர்ப்பயிர்கள் மூழ்கி வருகிறது தஞ்சை மாவட்டத்தில் தற்போது ... Read More
குடிபோதையில் ஓட்டல் உரிமையாளர் மண்டை உடைத்து கடையை சேதப்படுத்திய 3 பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை.
தஞ்சாவூர், தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 47). இவர் கரந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக சிக்கன் கார்னர் நடத்தி வருகிறார். இவருடைய கடையில் இரவு ஒருவர் வந்து சிக்கன்ரைஸ் கேட்டுள்ளார். ... Read More
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் பணியாளர்களுக்கான மகிழ்ச்சி மாத இதழ் வெளியீட்டு விழா..!
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் பணியாளர்களுக்கான மகிழ்ச்சி மாத இதழ் வெளியீட்டு விழா மற்றும் மருத்துவமனையின் 10ஆம் ஆண்டு வெற்றி விழாவினை முன்னிட்டு பணியாளர்களுக்கான மீனாட்சி சங்கமம் விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது. ... Read More
