Category: தஞ்சாவூர்
சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). கூலி தொழிலாளி. இவர் 2021, அக்டோபர் 31 ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கிச் ... Read More
திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் நூதனமுறையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் விவசாயிகள் செய்தனர். பெரம்பலூர் மானாமதுரை ... Read More
தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தி திணிப்பை எதிர்த்து தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் இதில் மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார். கல்லூரி கிளை ... Read More
சுவரொட்டிகளை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
தஞ்சை ஆற்றுப் பாலம் தடுப்புச்சுவர் ஒளிரூட்டிகளை மறைத்து ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தஞ்சை ஆற்றுப் ... Read More
முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் பூதவுடலுக்கு ஒபிஸ் மற்றும் ஆர்.வைத்திலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தஞ்சாவூர், முன்னாள் அரசு கொறாடா, துரை.கோவிந்த் ராஜன் நேற்று காலை உயிரிழந்தார். அவர் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் வடக்கூரில் உள்ள அவரது பூதவுடலுக்கு நேரில் சென்று ஒபிஸ் மற்றும் ... Read More
சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டது.
இன்று சந்திர கிரகணம் நடைபெறுவதை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்கள் அனைத்தும் சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் அடைக்கப்பட்டு பின்பு திறக்கப்படும். அதன்படி இன்று உலக புகழ்பெற்ற தஞ்சை ... Read More
தஞ்சை அருகே உலக நன்மைக்காக ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு வில்லாயி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காசவள நாடு நமச்சிவாய அருள்நெறி சபை ... Read More
தஞ்சாவூர் பெரிய கோவிலில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் 21 லட்சம் உண்டியல் பணம் வசூல்.
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது இக்கோவில் கட்டிடக்கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. ... Read More
பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது.
ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது. 500 கிலோ காய்கறிகள், இனிப்புகளால் ... Read More
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் செல்வமகள் திட்டம் தலைமை அரசு கொறடா கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.
உலக சிக்கன நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணக்க சிக்கன வாழ்க்கை மேற்கொள்ள வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் கீழ், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒன்று முதல் பத்து ... Read More
