Category: தஞ்சாவூர்
தஞ்சையில் இரண்டு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளியதால் அனைத்து வீடுகளும் விதிக்கப்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் வடக்கு அலங்கம் மேல் அலங்கம் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 8000 வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ... Read More
தஞ்சை பள்ளிஅக்ரஹாரம் மங்கள விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை- பரபரப்பு.
தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளி அக்ரஹாரம் வடக்கு தெருவில் மங்கள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். கடந்த ஜூன் ... Read More
தஞ்சை கீழராஜவீதியில் நூறாண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
தஞ்சை கீழராஜவீதி மெயின் சாலையில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. இருந்தாலும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் டெய்லர் கடை, கேஸ் சர்வீஸ் சென்டர் இருந்தது. ... Read More
மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாநகராட்சி, நகராட்சியில் நிரந்த பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ... Read More
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில்தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் கணினி விபர ... Read More
தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா ஐந்தாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா ஐந்தாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்று ... Read More
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட கூட்டம் நேற்று தஞ்சையில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வட்ட தலைவர் ராமமூர்த்தி தஞ்சாவூர் சிவகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் ஆகியோருக்கு சிறப்புரை ஆற்றினார். ... Read More
சாலைவிரிவாக்கம் செய்வதால் கடந்த 50 ஆண்டு காலமாக குந்தேவையார் நாச்சியார் கல்லூரி விடுதி அருகே நான்கு குடும்பத்தினர் நாங்கள் தங்குவதற்கு மாற்ற இடம் தர வேண்டும் என்று கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம், அந்த நான்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தினக்கூலி செய்து வருவதாகவும் , இந்த நேரத்தில் கடந்த வருடம் 20-7-22 அன்று எங்களுது வீடு தீ பற்றி எரிந்து விட்டது.அப்போது நிவாரண நிதி ... Read More
இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நாட்டினர். கும்பகோணம் கோவிலில் வழிபாடு நடத்தினர். அவர்கள் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்திய கலாசாரம் மீது ஈடுபாடு புதுச்சேரியை பூர்விகமாக கொண்டு ஜப்பான் நாட்டில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பரப்பும் நோக்கில் ஆன்மிக வகுப்புகள் ... Read More
தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தஞ்சாவூர் தஞ்சை மாநகராட்சி உடன் இணைந்து தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் "நடமாடும் கண்காணிப்பு வாகனம்" இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. ... Read More
