Category: தஞ்சாவூர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சையில் உள்ள தேவர் சிலைக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சை விளார் சாலை அண்ணாநகரில் முத்துராமலிங்க தேவர் முழு உருவ சிலை உள்ளது. தேவர் ... Read More
உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் மருதுதுரை, துணை முதல்வர் ஆறுமுகம் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நிலைய ... Read More
அரசு பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வழங்கினார்.
கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டையில் உள்ள கும்பகோணம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ... Read More
ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் சார்பாக நாடார் மகாஜன சங்க தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஒருங்கிணைந்த நாடார் மகாஜன சங்க தேர்தலில் போட்டியிடும் என். ஆர்.தனபாலன் அணிக்கு ஆதரவு அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் சார்பாக ... Read More
19 சதவிகித ஈரப்பத தளர்வு என்பது காலம் கடந்த அறிவிப்பு எனவும் ஈரம் இல்லாத அறிவிப்பு எனவும் தஞ்சை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறந்து குறுவை சாகுபடி செய்த நிலையில் அறுவடை நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர் எனவே ஈரப்பதளவை 22 ... Read More
தமிழகத்தில் கடன் இல்லாத முதல் மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சியை மாமன்ற கூட்டத்தில் தஞ்சை மேயர் அறிவித்தார்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் தஞ்சை மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆணையர் சரவணகுமார் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ... Read More
தஞ்சாவூர் தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் 8 மாதங்களாக சாக்கடை மற்றும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், இந்தியாவில் தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக தஞ்சாவூர் விளங்குகிறது தினமும் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆயிரகணங்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தஞ்சை மாநகர் கடந்த ஒரு ஆண்டாக ... Read More
தாய்மொழியான தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் தி.மு.க அரசை கண்டித்து. தஞ்சையில் பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தஞ்சை ரயில் நிலையம் முன்பு. தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற ... Read More
கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதி பொதுமக்கள் உடனே சீர் செய்ய வேண்டும் என கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் உடனே ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண படும் என தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி, தலைமை தபால் நிலைய சாலை மற்றும் மணிக்கூட்டு அண்ணா சிலை அருகே அடிக்கடி பாதாள சாக்கடையிலிருந்து, கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதி பொதுமக்கள் உடனே சீர் செய்ய ... Read More
கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான அவசரக் கூட்டம் நடைபெற்றது. மேயர் கா.சரவணன் தலைமை வகித்தார் துணை மேயர் சுப. தமிழழகன் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ... Read More
