BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி மீனவர் சங்கம் கோரிக்கை.
தஞ்சாவூர்

பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி மீனவர் சங்கம் கோரிக்கை.

  தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி மீனவர் சங்க மாவட்ட செயலாளர் ந.காளிதாஸ் பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் செய்தி:-  பாக் ஜலசந்தி பகுதியில் கடல் வளத்தை கெடுக்கின்ற வகையில் தடை செய்யப்பட்ட மடிவலைகளை பயன்படுத்துவதால் மீன் வளம் ... Read More

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்; தஞ்சையில் விழிப்புணர்வு.
தஞ்சாவூர்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்; தஞ்சையில் விழிப்புணர்வு.

  தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்-தஞ்சாவூர் இணைந்து பொதுமக்களுக்கான வேண்டுகோள்: எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் கடைபிடிக்க வேண்டியவையாக பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும்,     ... Read More

தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையினால் நெல்மணிகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையினால் நெல்மணிகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

  தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது அதிகபட்சமாக தஞ்சையில் 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது இதனால் களிமேடு உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் சாலைகளிலும் விவசாயிகள் கொட்டி ... Read More

தஞ்சை காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் தந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.
தஞ்சாவூர்

தஞ்சை காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் தந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.

தஞ்சை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் தந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.   ... Read More

தஞ்சை அருகே வயலில் நாற்று நடவு செய்து கொண்டிருந்த போது; இடி தாக்கி உயிர் இழந்த சாரதாம்பாள்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே வயலில் நாற்று நடவு செய்து கொண்டிருந்த போது; இடி தாக்கி உயிர் இழந்த சாரதாம்பாள்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருச்சோற்றுதுறையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மீது இடி விழுந்து சம்பவ இடத்தில் உயிர் இழப்பு மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி     தஞ்சை மாவட்டம் ... Read More

தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  மார்பக புற்றுநோய் அறிகுறியை பெண்கள் தாங்களே பரிசோதித்து கண்டறிந்தால் குணப்படுத்துவதோடு உயிரிழப்பை குறைக்க முடியும் என தஞ்சையில் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பெண்களை கேட்டுக்கொண்டார்.   ... Read More

தஞ்சை மாவட்டத்தில் கனமழை ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்து வருகிறது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் கனமழை ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்து வருகிறது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் செய்து வரும் கனமழையினால் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் ... Read More

பந்தநல்லூர் கடை வீதியில் முன்னாள் எம்.பி.பாரதிமோகன் தலைமையில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் சாலை மறியல் போராட்டம்.
தஞ்சாவூர்

பந்தநல்லூர் கடை வீதியில் முன்னாள் எம்.பி.பாரதிமோகன் தலைமையில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் சாலை மறியல் போராட்டம்.

தஞ்சாவூர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பந்தநல்லூரில் முன்னாள் எம்பி பாரதிமோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.   சட்டமன்ற எதிர்க்கட்சித் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் காவல் பயிற்சிபள்ளி பயிற்சி காலலர்களின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. 
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் காவல் பயிற்சிபள்ளி பயிற்சி காலலர்களின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. 

  கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 14 ம் தேதி அன்று திருச்சி மாநகரம், சேலம் மாநகரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம். ... Read More

பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையில் ரூ.13.50 கோடி இரண்டாம் தவணை வழங்கினர் விவசாயிகள் மகிழ்ச்சி.
தஞ்சாவூர்

பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையில் ரூ.13.50 கோடி இரண்டாம் தவணை வழங்கினர் விவசாயிகள் மகிழ்ச்சி.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையில் ரூ.13.50 கோடி இரண்டாம் தவணை வழங்கல்.   தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ.45 ... Read More