Category: தஞ்சாவூர்
51-வது ஆண்டு தொடக்க விழா: தஞ்சையில் அ.தி.மு.க சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர், அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொன்விழா நிறைவு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக ... Read More
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: தஞ்சையில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மரியாதை.
தஞ்சாவூர், அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொன்விழா நிறைவு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் மாலை அணிவித்து ... Read More
தஞ்சாவூர் ஜோஸ் ஆலுக்காஸின் 58 ஆம் ஆண்டு விழா முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி 58 வது நிறைவு பெற்றதை தொடர்ந்து தஞ்சாவூர், ஜோஸ் ஆலுக்காள் ஊழியர்கள் தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் நோயாளிகள் பயனடையும் வகையில் இரத்த தானம் வழங்கினர். ... Read More
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். அறிவுறுத்தல் 24 மணி நேரம் ... Read More
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தஞ்சையில் நடைபெற்ற அரசு எஸ்.சி எஸ்.டி அனைத்து பணியாளர்கள் நலசங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்:
ஆதிதிராவிடர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டங்களை பெறுவதற்கு 2 லட்சம் ரூபாயாக இருந்த உச்சவரம்பை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சையில் நடைபெற்ற அரசு எஸ்.சி எஸ்.டி அனைத்து ... Read More
திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!!. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாதா, பிதா, குரு தெய்வம் என்பதற்கு பதிலாக தற்போது மாதா, பிதா கூகுள் தெய்வம் என மாறிவிட்டது. அமைச்சர் அன்பில் மகேஷ் ... Read More
கைவினைப் பொருள்-விவசாய பொருள்-இயற்கை பொருள்-உற்பத்தி பொருள், உணவு பொருள் இந்த ஐந்து வகைக் காண- தேசிய விருது-கைவினை பொருளுக்கான பிரிவு போட்டியில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.
அறிவு சார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் ப.. சஞ்சய் காந்தி செய்தியாளரிடம் கூறியதாவது; இந்தியாவில் தலைசிறந்த பொருட்களை தேர்வு செய்வதற்காக ... Read More
தனது தோட்டத்தில் விளைந்த இரண்டரை டன் வாழைப்பழங்களை பள்ளி மாணவ மாணவிகள், அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கிய வாழை விவசாயி..
தமிழக அரசு சத்துணவு திட்டத்தில் வாழைப்பழங்களை வழங்க முன்வந்தால் ஒரு வாழைப்பழத்தை ஒரு ரூபாய்க்கு வழங்க விவசாயிகள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுககுடி ... Read More
தமிழ்நாடு வரலாற்று பேரவை 29 வது ஆண்டு கூட்டம் 14.10.2022 முதல் 16.10.2022 வரை நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு வரலாற்று பேரவை 29 வது ஆண்டு கூட்டம் அ.வீரையா வாண்டையார் நினைவு புட்பம் கல்லூரி வரலாற்று துறை சார்பாக 14.10.2022 முதல் 16.10.2022 வரை நடத்தப்படுகிறது . இதன் நோக்கம் ... Read More
நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் வகையில் விற்பனை செய்ய முடியாத நிலை; ஈரப்பதத்தினை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை..
டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஏற்று நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் வகையில் ஹைதராபாத் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் கான் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் ... Read More
