BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி!
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி!

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.   தூத்துக்குடியிலிருந்து பூண்டி மாதா கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாகப் ... Read More

தஞ்சையில் 4 வீதிகளிலும் மழை பெய்தால் நீர் வடிய இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தல் பணி.
தஞ்சாவூர்

தஞ்சையில் 4 வீதிகளிலும் மழை பெய்தால் நீர் வடிய இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தல் பணி.

  தஞ்சையில் தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதிகளில் 5 அடி அகலம் கொண்ட வடிகால் வாய்க்கால்களை நீண்ட காலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், கட்டிடங்களை நீதி மன்ற உத்தரவுப்படி இடித்துவிட்டு,   12 ... Read More

ஓய்வின்றி பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
தஞ்சாவூர்

ஓய்வின்றி பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர், பண்டிகை காலத்திலும் ஓய்வின்றி பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் இனிப்புகள் வழங்கி பண்டிகை கால வாழ்த்துக்களை தெரிவித்து,     காவல்துறை - பொதுமக்கள் ... Read More

6 வது நபர் உடல் மீட்பு  தஞ்சாவூர்  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆறு பேரில் நேற்று 4 பேர் உடல் மீட்கப்பட்டது இன்று  இருவர் உடல் மீட்பு.
தஞ்சாவூர்

6 வது நபர் உடல் மீட்பு தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆறு பேரில் நேற்று 4 பேர் உடல் மீட்கப்பட்டது இன்று இருவர் உடல் மீட்பு.

தஞ்சை மாவட்டம் பூண்டி செங்கரையூர் பாலம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த, தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டு,   திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

  தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதந்து ... Read More

2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை, போலியாக பத்திரபதிவு செய்து அபகரித்து விட்டதாக, தஞ்சை பதிவாளரிடம் புகார்.
தஞ்சாவூர்

2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை, போலியாக பத்திரபதிவு செய்து அபகரித்து விட்டதாக, தஞ்சை பதிவாளரிடம் புகார்.

  2 கோடி ரூபாய் மதிப்புடைய தனது தாயின் பெயரில் இருந்த நிலத்தை,    தஞ்சையை அடுத்துள்ள வல்லத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது தாயின் கைரேகை போல் போலியாக கைரேகை பதிவு செய்து ... Read More

வல்லம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில், புகையிலை பொருட்கள் 170 கிலோவை காரில் மறைத்து கொண்டு வந்த வாலிபரை போலீசார் கைது.
தஞ்சாவூர்

வல்லம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில், புகையிலை பொருட்கள் 170 கிலோவை காரில் மறைத்து கொண்டு வந்த வாலிபரை போலீசார் கைது.

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோவை காரில் மறைத்து கொண்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.   தஞ்சை ... Read More

டெல்டா விவசாயிகளை திமுக அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்   பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு.
தஞ்சாவூர்

டெல்டா விவசாயிகளை திமுக அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்  பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு.

  தஞ்சாவூர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் ... Read More

தூத்துக்குடியில் இருந்து பூண்டி சென்ற சுற்றுலா பயணிகள் ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலி – 2 பேர் சடலமாக மீட்பு : 4 பேரை தேடும் பணி தீவிரம்.
தஞ்சாவூர்

தூத்துக்குடியில் இருந்து பூண்டி சென்ற சுற்றுலா பயணிகள் ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலி – 2 பேர் சடலமாக மீட்பு : 4 பேரை தேடும் பணி தீவிரம்.

    தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா கோயிலுக்கு 40 பேர் கொண்ட பக்தர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.     தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் இவர்கள் குளித்துக் ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

  தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.       இக்கோவிலுக்கு ஏராளமான ... Read More