Category: தஞ்சாவூர்
தஞ்சை பெரிய கோயில் முன்பு அதிமுக ஆட்சியின் பொழுது அகற்றப்பட்ட 34 பொம்மை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது.
தஞ்சை பெரிய கோயில் முன்பு அதிமுக ஆட்சியின் பொழுது அகற்றப்பட்ட 34 பொம்மை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது 8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் வாழ்வில் விடியல் பிறந்துள்ளதாக பொம்மை வியாபாரிகள் தமிழக அரசுக்கு நன்றி ... Read More
சிவாஜியின் 94 ஆவது பிறந்த நாள் விழா தஞ்சையில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நடிகர் திலகம் சிவாஜியின் 94 ஆவது பிறந்த நாள் விழா தஞ்சையில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது செவாலியர் நடிகர் திலகம் சிவாஜிக்கு ... Read More
நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதி வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.
மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதி ... Read More
நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று பெரியநாயகி மகா லெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிப்பு. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சையில் நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று பெரியநாயகி மகா லெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிப்பு. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கலை காட்சிகளை கண்டு சென்றார். உலக புகழ் ... Read More
தஞ்சை பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயம்? சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.
தஞ்சாவூர் பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். தஞ்சாவூர், பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவு வாயிலில் இந்திரன் ... Read More
தஞ்சாவூர் கீழ ராஜவீதி சாக்கடை நீர் தெருக்களில் ஓடுவதை மாநகராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர். பிரபாகர் பத்திரிகைகளுக்கு அளிக்கும் செய்தி. தஞ்சாவூர் மாநகரத்தில் மேல ராஜவீதி , கீழராஜவீதி, வடக்குவீதி, தெற்குவீதி என மாநகரத்தில் பிரதான 4 வீதிகளிலும் ... Read More
அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தஞ்சாவூரில் மனித சங்கிலி போராட்டம்! அனைத்து கட்சிகள் சார்பில் இன்று காலை தஞ்சாவூரில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது.
தஞ்சாவூர், அண்மை காலமாக தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்கபரிவார் அமைப்புகள் வெறுப்பு அரசியலை விதைத்து, வன்முறைகளை தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவையை மையப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப்புடன் ... Read More
தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கின்ற கார்ப்பரேட்காவி பாசிச சக்திகளை முறியடிக்க உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! என் தஞ்சையில் உறுதி ஏற்ப்பு.
தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கின்ற கார்ப்பரேட்காவி பாசிச சக்திகளை முறியடிக்க உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! பி.சீனிவாசராவ் 61 வது நினைவு நாளில் உறுதி ஏற்பு!! தமிழ்நாட்டில் நில உடமை ஆதிக்கங்கள், அதிகாரங்கள் எல்லை ... Read More
மழையில் நெல்மணிகள் நனைந்து வரும் நிலையில் 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் தேவையா? என கேள்வி எழுப்பி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பேனா சின்னத்துடன் வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில விவசாயிகள் பேனா சின்னத்துடன் வந்து கலந்து ... Read More
தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன்.
தஞ்சையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சாந்தி திரையரங்கில் சினிமா ரசிகர்களுடன் பார்த்த நடிகர் பார்த்திபன். திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசினார் பொன்னியின் செல்வன் மிகச்சிறப்பான படம் என்றும் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய், ... Read More
