Category: தஞ்சாவூர்
தேனியில், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி.
தேனி பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ... Read More
தஞ்சையில் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. ... Read More
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு. தஞ்சையில் உள்ள பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த நிகழ்வில் ஊனம் ஒரு குறை இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் பார்வைத் திறன குறைப்பாடு உள்ள மாணவர்கள் தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடி | ... Read More
புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி:
தஞ்சாவூர் முதல்வர் காணொலிக் காட்சி மூலம் துவக்கிவைத்த உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி: ... Read More
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்யார்.
ஆசிரியர் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மேம்பாலம் அரசு பார்வை திறன் குறை உடையவர்களுக்கு கான மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுமார் 300 விலையில்லா நோட்டு புத்தகங்கள் ... Read More
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதசாரியாக வந்து மாவிளக்கு போட்டு தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றி கொண்டனர்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதசாரியாக வந்து மாவிளக்கு போட்டு தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றி கொண்டனர். பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக தஞ்சை புன்னைநல்லூர் ... Read More
10 ஆயிரம் பனைவிதைகள் தஞ்சை தமிழ்ப் பலகலை கழகத்தில் பதியம் செய்யும் பணியை பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவன் துவக்கிவைத்தார்.
தஞ்சாவூர், தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் பனைத் திருவிழா, நிலத்தடி நீரை சேமிக்கவும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திடும் இயற்கை செல்வமான 10 ஆயிரம் பனைவிதைகள் தஞ்சை தமிழ்ப் பலகலை கழகத்தில் பதியம் செய்யும் பணியை பல்கலை கழக ... Read More
தஞ்சாவூர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மான்கொம்பு, சுருள் வால், வேல்கம்பு ஆடி வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள்.
தஞ்சாவூர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மான்கொம்பு, சுருள் வால், வேல்கம்பு ஆடி வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள். தென்மண்டல அளவில் நடைப்பெற்ற இப்போட்டியில் 600க்கும் மேற்பட்ட வீரர், ... Read More
இருதய துடிப்பு நின்ற ஒருவரை விரைவாக அவருக்கு மார்பு அழுத்தம் கொடுத்து, உயிர் பிழைக்க வைத்திடும் பயிற்சி மருத்துவர்களால் அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர், திடீர் மாரடைப்பினால் உயிரிழப்பதை "மார்பு அழுத்தம்" மூலம் அமெரிக்காவில் 80 சதவிகிதம் பேர் காப்பாற்றப்படுவதுபோல், தமிழகத்திலும் இருதய துடிப்பு நின்ற ஒருவரை விரைவாக அவருக்கு இரண்டு கைகளாலும் மார்பு அழுத்தம் கொடுத்து, உயிர் ... Read More
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பெற வேண்டிய சிறப்பு பூஜை.
தஞ்சாவூர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் உள்ள ஜயாறப்பர் திருகோவில் மற்றும் ஆட்கொண்டார் கோவிலும் திருவையாறு ஒன்றிய - பேரூர் ... Read More
