Category: தஞ்சாவூர்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்றபடி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தஞ்சை ... Read More
தஞ்சையில் வசித்து வரும் காந்தியின் விசுவாசியான சிவஞானம் என்பவர் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சையில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். காந்தியடிகளின விசுவாசி ஆவார். தனது வணிக நிறுவனங்களுக்கு காந்தி என பெயர் வைத்துள்ளார். ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் நாட்களில் காந்தி சிலைக்கு ... Read More
தஞ்சையில் டாக்டர் ஹானிமென் 179வது நினைவுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது
தஞ்சாவூர். ஆக. 15 : தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடைப்பெற்ற டாக்டர் ஹானிமென் 179வது நினைவுநாள் கருத்தரங்கத்திற்க்கு தஞ்சாவூர் உயிராற்றல் ஹோமியோ ரிசர்ச் மற்றும் அவார்னஸ் டிரஸ்ட் நிறுவனர் கா.அரங்கராசன் வரவேற்புரையாற்றினார்.உடல் இயக்கம் ஆசிரியர் ... Read More
தஞ்சை மாநகரில் போரில் ஒலித்த சங்கை 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிக்க வைத்த மாநகராட்சி.
தஞ்சை ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் தற்போது உள்ள இடத்தில் போர் சங்கு அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் அதாவது 1939 முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ... Read More
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பேருக்கு , 75 பைசாவில் பிரியாணி வழங்கிய தஞ்சாவூர் பிரியாணி கடையில் கூட்டம் அலைமோதியது
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் சுதந்திர தினத்தை போற்றும் வகையில், தஞ்சை இரயில் நிலையத்தில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடையில் முதலில் ... Read More
தொடர் விடுமுறையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழு பரிசோதனைக்கு பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தொடர் விடுமுறையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி மூன்றடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழு பரிசோதனைக்கு ... Read More
பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாநகராட்சி கட்டடம் உள்பட மாநகர் முழுவதும் மூவர்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி விழாவாக கொண்டாடுங்கள் என பிரதமரின் வேண்டுகோள்படி, தஞ்சை மாநகராட்சி கட்டடம், நகரின் முக்கிய சாலைகள் உள்பட மாநகரம் முழுவதும் மூவர்ண ... Read More
தமிழக முழுவதும் 12 சர்க்கரை ஆலைகளுக்கு நிலுவைத் தொகை வழங்க 252 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்
தஞ்சை மாவட்டம் குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவை செய்த கரும்பிற்கு நிலுவைத் தொகை 21 கோடி ரூபாய் உள்ளது இந்த தொகையை வழங்க கோரி சுதந்திரத்தனமான நாளைய தினம் கரும்பு ... Read More
தலித்கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் இணைத்திட தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டம்.
தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி,எஸ்.டி., பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை ஆகஸ்ட் 10 கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டத்தை மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ... Read More
ராஜாகோரி நந்தவனத்தில் வையம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று களை மேயர் சண்.ராமநாதன் நட்டார்.
தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் உள்ள ராஜாகோரி நந்தவனம் பகுதியில் வையம் அறக்கட்டளை சார்பில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் இருந்த சுற்று சூழலுக்கு கெடு விளைவிக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை ... Read More
