Category: தஞ்சாவூர்
பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தி தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது குருவை சாகுபடிக்கு மே 24ஆம் தேதி தண்ணீர் திறந்தும், இதுவரை பயிர் காப்பீடு ... Read More
பள்ளி நிர்வாகி வீட்டுக் கதவை உடைத்து ஒன்பது பவுன் நகைகள் திருட்டு.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை முதன்மைச் சாலையைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (63). இவர் கண்டியூரில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவர் தனது இரு மகள்களுடன் வழக்கமாக காலை 9 மணிக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் மாலையில் ... Read More
கும்பகோணத்தில் ரூ.4.30 கோடிக்கு பருத்தியை ஏலம்.
கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சை ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் கும்பகோணம், சுவாமிமலை, கபிஸ்தலம், திருப்பனந்தாள், சோழபுரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ... Read More
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று 3-வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர். லோகநாதன் ... Read More
ஆடி அமாவாசை சடங்குகளை காவரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
கும்பகோணம்: கொரோனா தொற்று மிக வேகமாக பரவி இருந்த நிலையில் இந்த சடங்குகளை காவிரி ஆற்றின் கரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் பொதுமக்கள் கூடாமல் இருப்பதற்காக போலீஸ் ... Read More
தஞ்சையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா காந்தி மீது நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கு தொடுத்து மத்திய பாஜக அரசு அமலாக்க துறையை கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டை தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ... Read More
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு காவேரி கரையில் தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ய காவேரி படிதுறையில், ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து காவிரியில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் ... Read More
தஞ்சை குப்பை கிடங்கில் மனித உயிர் எரிந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாத மேயர் திடீரென எழுந்து சென்றதால் மாமன்ற கூட்டம் பாதியில் முடிந்தது.
தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் சன்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது 8 வது வார்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மாமன்ற உறுப்பினர் இப்ராஹிம்க்கு ஆணையர் சரவணகுமார் பரிவட்டம் கட்டி வாழ்த்து தெரிவித்தார். ... Read More
தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மணிகண்டன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மேயர் சண்.ராமநாதன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் கூட்ட அறையில் சலசலப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்ட அறையில் மாதம் தோறும் நடைபெறும் சாதாரண கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரும், அதிமுக கொரடாவுமான மணிகண்டன் ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி ... Read More
தஞ்சாவூரில் தே.மு.தி.கவினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் தஞ்சை மாநகர் மாவட்ட கழக செயலாளர் மருத்துவர் ப.இராமநாதன் தலைமையில் மாநில அரசின் மின்கட்டண ... Read More
