BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

கும்பகோணத்தில்  மின் கட்டண உயர்வை கண்டித்து அரிக்கன் விளக்கை கையில் ஏந்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அரிக்கன் விளக்கை கையில் ஏந்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மின் கட்டணம் உயர்வு , சொத்து வரி , வீட்டு வரி உயர்வு , விலைவாசி ஏற்றம் , சட்டம் ஒழுங்கு சீர்குழைவு , தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் , தமிழக மக்களை வஞ்சித்தல் ... Read More

திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கரையோரம் பிறந்து சுமார் 4 மாதங்களே ஆன பச்சிளங் ஆண் குழந்தை உடல் பிணமாக கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது .
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கரையோரம் பிறந்து சுமார் 4 மாதங்களே ஆன பச்சிளங் ஆண் குழந்தை உடல் பிணமாக கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது .

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கரையோரம் பிறந்து சுமார் 4 மாதங்களே ஆன பச்சிளங் ஆண் குழந்தை உடல் பிணமாக கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது ... Read More

காட்டாற்றில் மணல் திருட்டை தடுத்த  கிராம உதவியாளரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை.
தஞ்சாவூர்

காட்டாற்றில் மணல் திருட்டை தடுத்த கிராம உதவியாளரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே விளாங்குளம் காட்டாற்றில் அனுமதியின்றி மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டரில் மணல் கடத்தல் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக விளாங்குளம் கிராம உதவியாளர் சி.பூமிநாதன்(29) பேராவூரணி வட்டத்தில் உள்ள வருவாய்துறை உயர் ... Read More

தஞ்சையில் சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் பலவந்தமாக கீழே தள்ள முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர்

தஞ்சையில் சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் பலவந்தமாக கீழே தள்ள முயன்றதால் பரபரப்பு நிலவியது.

தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் காலை முதல் சத்தியாகிரக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சத்தியாகிரக போராட்டத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியினர்.       ... Read More

தஞ்சையில் அதிமுக போராட்டத்தில், வைத்தியலிங்கத்தை சாடிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அதிமுகவில் ஒரு நாள் காமராஜ் தலைமை ஏற்கவும் வாய்ப்புள்ளதாக பேச்சு.
தஞ்சாவூர்

தஞ்சையில் அதிமுக போராட்டத்தில், வைத்தியலிங்கத்தை சாடிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அதிமுகவில் ஒரு நாள் காமராஜ் தலைமை ஏற்கவும் வாய்ப்புள்ளதாக பேச்சு.

மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ... Read More

கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் தென் மண்டல இணை இயக்குனர் விஷ்ணு ராஜ் பேச்சு.
தஞ்சாவூர்

கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் தென் மண்டல இணை இயக்குனர் விஷ்ணு ராஜ் பேச்சு.

மத்திய அரசின் பெரும்பாலான வருமானங்கள் நாடு மற்றும் மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக செல விடப்படுவதால் புள்ளியல் துறை மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் தென் மண்டல இணை ... Read More

பாலியல் தொல்லை போன்றவைகள் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்றார்.
தஞ்சாவூர்

பாலியல் தொல்லை போன்றவைகள் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்றார்.

தஞ்சை: பாலியல் தொல்லை போன்றவைகள் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவில் நடப்பதாக குற்றம் சாட்டிய சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு ... Read More

போக்குவரத்து ஏ ஐ டி யூ சி மாநிலம் தழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
தஞ்சாவூர்

போக்குவரத்து ஏ ஐ டி யூ சி மாநிலம் தழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு கடந்த 1.9.2019 அன்று 14வது ஊதிய ஒப்பந்தம்பேசி அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் பல கட்ட ... Read More

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.     இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ... Read More

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ம் தேதி தொடங்க உள்ளதை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான செஸ் போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ம் தேதி தொடங்க உள்ளதை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான செஸ் போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தொடங்கி வைத்தார்.

44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி சென்னையில் நடைபெறுவதை ஒட்டி, இப்போட்டியில் விளையாடவும், பார்வையாளர்களாக பங்கேற்கவும் தகுதி தேர்வு போட்டி ஒரு வாரமாக நடந்து வருகிறது.     இன்று தஞ்சை ... Read More