Category: தஞ்சாவூர்
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவி தொகையை உயர்த்தி தர வேண்டும் என, கோரிக்கை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து 200 ... Read More
60 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடைப்பெற்றது. ஆயிரம் கிடாக்கள் வெட்டி நேர்த்தி கடன் செய்த மக்கள் உற்றார், உறவினர், நண்பர்களை அழைத்து விருந்து வைத்தனர்.
தஞ்சை அருகில் உள்ள தெத்துவாசல் பட்டி கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் கிடா வெட்டி திருவிழா வெகு சிறப்பாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சாதி வேறுபாடு, பொருளாதார தட்டுபாடு ... Read More
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து தஞ்சையில் நடைபெற்ற காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டில் திருமாவளவன் பேச்சு.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனிஸ்ட் ) சார்பில் காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: உலகம் முழுவதும் பாசிசம் என்று சொல்லுகிற, ... Read More
உண்ணாவிரதப் போராட்டம் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு.
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் தி.விஸ்வநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1979-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பணிக்கொடை ... Read More
ஆய்வின்போது பணியில் இல்லாத டாக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மாநகராட்சி மேயர் நடவடிக்கை.
தஞ்சாவூர் மாநகராட்சியில் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் படி மாநகராட்சி மேயர் ராமநாதன் ஆய்வு செய்து வருகிறார் இதனையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு மகர் நோன்பு சாவடி பகுதியில் ... Read More
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அவ்வை நிதி உதவி திட்டம்.
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அவ்வை நிதி உதவி திட்டம் என்ற மாதாந்திர உதவி தேவை வழங்கும் திட்டம் மற்றும் நலத்த தொகுதிகள் ... Read More
தஞ்சாவூரில் புத்தகத் திருவிழாவில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால், விற்பனையில் புதிய உச்சத்தைத் தொடுகிறது.
தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பபாசி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் புத்தக திருவிழா ஜூலை 15 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ... Read More
மாநகராட்சி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது மாநிலத் தலைவர் ஜம்பு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேயர் ராமநாதன் ... Read More
சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் விதைச்சான்று தஞ்சை உதவி இயக்குனர் தகவல்.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு விவசாயிகள் மும்முரமாக வயல்களை தயார் செய்து வரும் வேளையில் தஞ்சை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பாரூக் சம்பா பருவத்திற்கு ஏற்ற ... Read More
தஞ்சையில் 2 நாட்கள் பெய்த கன மழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகி உள்ளது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது இந்த திடீர் மழையினால் பல இடங்களில் ... Read More
