Category: தஞ்சாவூர்
தஞ்சாவூர் இரயிலடி முன் ஆளும் தி.மு.க அரசின் மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பார்வையாளர் முரளிகணேசன், விழுப்புரம் மாவட்ட செயலாளரும், சிறப்பு அழைப்பாளரு மான கலிவரதன்,தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் முரளிதரன், வீரா என்கிற வீரசிங்கம், தஞ்சை தெற்கு மாவட்ட ... Read More
இரவு பெய்த கனமழையில் தஞ்சை அருகில் மின்சாரம் தாக்கி காவல் நிலைய ஓட்டுனர் மதன் உயிர் இழந்தார்.
தஞ்சை மாவட்டம் வேம்பங்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் மதன் (24). இவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று 22ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு 'வந்து கொண்டு ... Read More
தஞ்சையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள 14 சிலைகள் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி.
தஞ்சையை சேர்ந்தவர் கணபதி. இவர் தஞ்சையில் ஆர்ட் வில்லேஜ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் பழங்கால சிலைகளை முறையான ஆவணம் இன்றி வைத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் ... Read More
இந்திய உணவு கழக அதிகாரிகளின் அறிக்கை தவறானது. 21% ஈரமான நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாங்கி சேமித்து வைப்பதால்தான் நெல்லில் உள்ள அரிசியின் நிறம் மாறி விடுகிறது. என அரவை ஆலை நிர்வாகிகள் விளக்கம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் 92 டன் அரிசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்திய உணவு ... Read More
இயக்கத்தை விட்டு சென்றவர்கள். இயக்கத்துக்கு துரோகம் செய்தவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள் என முன்னாள் உணவு துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
தஞ்சையில் உள்ள செங்கோ மகாவில் திமுக அரசை கண்டித்து வருகிற 25ம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடந்தது. ... Read More
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து “விவசாயிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு”!
ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் செய்தி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமைதூக்கும் பணிகள் மற்றும் திறந்த வெளி சேமிப்பு நிலைய ... Read More
தஞ்சை மேற்கு போலீசார் காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்தனர்.
தஞ்சை காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். ... Read More
தஞ்சையில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வடபத்ர காளியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வழிப்பட்டு சென்றனர்.
தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தர் கோவில் தெருவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நிசும்பசூதனி என்கிற ஸ்ரீவடபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் தாத்தா விஜயாலய ... Read More
பந்தநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கொடியேற்று விழா.
தஞ்சை வடக்கு மாவட்டம் பந்தநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், மஸ்தான், தகவல் ... Read More
தஞ்சாவூரில் மூத்த குடிமக்களே கௌரவிக்கும் வகையில் மத்திய அஞ்சல் மண்டலத்தில் அகவை 60 அஞ்சல் 20 சிறப்பு முகாம் தொடக்கம்.
அஞ்சலக சேமிப்பு வங்கியானது பலதரப்பட்ட மக்களுக்கும் சேமிப்பு வங்கி சேவையை வழங்கி வருகிறது இதன்படி மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு வங்கி கணக்கு உள்ளது மத்திய அஞ்சல் மண்டலத்தில் மே மாதம் வரை 61800 மூத்த ... Read More
