BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சையில் அதிமுக எடப்பாடி அணியினர் எம் ஜி ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் அதிமுக எடப்பாடி அணியினர் எம் ஜி ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி அணியினரிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஓபிஎஸ்  அணியில் வைத்தியலிங்கம் இருந்து வரும் நிலையில்,     அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் எடப்பாடி அணியினர் துரை. ... Read More

தஞ்சையில் கஞ்சா விற்ற முதியவர் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்

தஞ்சையில் கஞ்சா விற்ற முதியவர் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை ... Read More

விவசாயியின் கவனத்தை திசைத்திருப்பி ரூ.5 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்

விவசாயியின் கவனத்தை திசைத்திருப்பி ரூ.5 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை அருகே வல்லம் நடுத்தெருவை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் அமலநாதன் (62). விவசாயி. இவர் நேற்று மதியம் வல்லத்தில் தான் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை ... Read More

தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், அரசே விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தி  ஏஐடியூசி கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், அரசே விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தி ஏஐடியூசி கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சை மாவட்டத்தில் முக்கிய ஆறான காவிரி ஆறு பல கிளை ஆறுகளாக பிரிந்து, காவிரி டெல்டாவின் பல மாவட்டங்களுக்கு மிகுந்த பாசன வசதியாக விளங்குகின்றது. காவிரி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அரசின் விதிமுறைகளை ... Read More

கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் மாயம்.
தஞ்சாவூர்

கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் மாயம்.

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களின் நிலை ... Read More

866 டன் யூரியா உரம் தஞ்சைக்கு மீதமுள்ளது திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
தஞ்சாவூர்

866 டன் யூரியா உரம் தஞ்சைக்கு மீதமுள்ளது திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் 1300 மெட்ரிக் டன் யூரியா தஞ்சை வந்தடைந்தது. 866 டன் யூரியா உரம் தஞ்சைக்கு மீதமுள்ளது திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. ... Read More

50 ஆண்டுகளுக்கும் மேல் சாலை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகிறோம். பட்டுக்கோட்டை அருகே ஆண்டிவயல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்

50 ஆண்டுகளுக்கும் மேல் சாலை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகிறோம். பட்டுக்கோட்டை அருகே ஆண்டிவயல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ... Read More

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து இன்று காலை மேட்டுர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன ... Read More

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி வன்மத்தோடு கேள்வி கேட்கப்பட்டதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி வன்மத்தோடு கேள்வி கேட்கப்பட்டதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாவட்டத் தலைவர் விக்னேஷ் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தமிழகத்தில் ... Read More

தஞ்சையில் இந்து எழுச்சிப் பேரவை ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் இந்து எழுச்சிப் பேரவை ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர், குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனத்தை சிறுமைப்படுத்தும் நோக்கில் பத்திரிக்கை செய்தி வெளியிட்ட ஒரு பத்திரிக்கை நாளிதழை கண்டித்து தஞ்சையில் இந்து எழுச்சிப் பேரவை மாநகர மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More