Category: தஞ்சாவூர்
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் வார்டு இடைத் தேர்த்தலில் தி.மு.க.வெற்றி.
தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவடைந்ததையொட்டி இன்று வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கும் கடந்த 9ந் தேதி தேர்தல் நடந்தது. திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள திருலோகியில் 2-வது ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, மலையப்பநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன். இயற்கை விவசாயி.
வயலில் திருவள்ளுவர் உருவத்தில் நடவு: இந்நிலையில் இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில், உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவத்தை கொண்டு ... Read More
கும்பகோணம் மாநகராட்சி, கார்னேஷன் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம். சாக்கோட்டை அன்பழகன் எம் எல் ஏ ஆய்வு.
தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் மாநகராட்சி, கார்னேஷன் மருத்துவமனையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு ... Read More
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவராக சாதிக்அலி நியமனம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிய மாவட்ட தலைவரை நியமித்து ஜி.கே.வாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவராக ... Read More
ரூ.17.32லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
திருப்பனந்தாள் அருகே மனக்குண்ணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.17.32லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். மாநிலங்களவை ... Read More
அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானதை தஞ்சையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொது குழுவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுகவினர் தஞ்சை புதிய ... Read More
தஞ்சை பெரிய கோவிலில் மஹா வாராஹிக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம்.
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக் கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வந்திருந்து ... Read More
கும்பகோணம் பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் மற்றும் சிறப்பு திடலில் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி,கதிராமங்கலம், சோழபுரம், ... Read More
மதுரை அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம், அடைக்கப்பட்டார் அறக்கட்டளை, திருச்சி வெல்டிங் குவாலிட்டி கான்செப்ட,தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம், அடைக்கப்பட்டார் அறக்கட்டளை, திருச்சி வெல்டிங் குவாலிட்டி கான்செப்ட,தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,458 இடங்களில் இந்த முகம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் முனிசிபல் காலணி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
வரும் செப்டம்பர்க்குள் மருத்துவம் மற்றும் மருத்துவ களப்பணிகளில் உள்ள 4,318 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், தமிழகத்தில் 5% தொற்று பாதிப்பு இருப்பதால், தற்போது ஊரடங்கு தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தஞ்சையில் ... Read More
