Category: தஞ்சாவூர்
தஞ்சையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் மேயர் சன் ராமநாதன் போதைப்பொருள் ஒழிப்பு சட்டவிரோத கடத்தலை தடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி.
தஞ்சை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் மேயர் சன் ராமநாதன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. 5 கிலோ மீட்டர் தூரம், 10 கிலோ மீட்டர் தூரம். 20 கிலோ மீட்டர் தூரம் ... Read More
பந்தநல்லூர் அரசு பள்ளியில். மேலாண்மை குழு கூட்டம்.
பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்க்கு தலைமையாசிரியர் வெற்றி திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.முன்னதாக 6-ம்வகுப்பு ... Read More
கும்பகோணம் அருகே குறுவை தொகுப்பு திட்ட தொடக்க விழா!.
தலைமை அரசு கொறடா கோவி. செழியன், எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். குறுவை சாகுபடி பணிகளுக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே கடந்த மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த ... Read More
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 15ஆம் தேதி துவங்க உள்ள புத்தகக் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் ஆலோசனைப்படி உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தின் அருகே பிரம்மாண்ட திறந்தவெளி மைதானத்தில் 15ஆம் தேதி பிரம்மாண்டமான புத்தகக்கண்காட்சி துவங்க உள்ளது, இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ... Read More
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிக்க பழக்கப்படுத்த வேண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவுக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேற்று ஆய்வு செய்த, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி செய்தியார்களிடம் கூறியதாவது: தஞ்சாவூரில் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ள ... Read More
தீஸ்தா செதல்வாட் – டி.ஜி.பி சிறீகுமார் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்!மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் .
குஜராத் படுகொலைக்கு நீதிகேட்டு வழக்கு நடத்திய தீஸ்தா செதல்வாட் - டி.ஜி.பி சிறீகுமார் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்!மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று மாலை நடைபெற்றது! கடந்த ... Read More
கும்பகோணத்தில், விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டம்.
தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி கும்பகோணத்தில், விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் ... Read More
தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தகவல்.
தஞ்சாவூர் தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ... Read More
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர் வீடு, மருத்துவமனையில் சோதனை.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் உறவினர் வீடு, மருத்துவமனை ஆகிய இரு இடங்களில் நேற்று காலை முதல் மதியம் வரை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர். தஞ்சாவூர் ... Read More
கஞ்சா விற்பனை, கட்டப் பஞ்சாயத்து: முன் பகை காரணமாக வாலிபர் ஒருவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 42 வது வார்டுக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் வசிப்பவர் விஜய்(22). கட்டுமானத் தொழில் செய்து வரும் இவர், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுடன் நட்பாகப் பழகிவந்தார். தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு ... Read More
