BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மண்வளத்தை பாதுகாக்க  ஜூலை 19  தஞ்சையில் ஆர்ப்பாட்டம்! ஏ ஐ டி யூ சி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு!!
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மண்வளத்தை பாதுகாக்க ஜூலை 19 தஞ்சையில் ஆர்ப்பாட்டம்! ஏ ஐ டி யூ சி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு!!

ஏஐடி யூசி தஞ்சாவூர் மாவட்ட பொதுக் குழு கூட்டம் தஞ்சாவூர் ஏஐடியூசி கூட்ட அரங்கில் இன்று 2-7-22 காலை 11 மணிக்கு மாவட்ட தலைவர் வெ. சேவையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் ... Read More

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நகர்ப்புற வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 350 மரக்கன்று நடப்பட்டது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நகர்ப்புற வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 350 மரக்கன்று நடப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு அதற்காக முதற்கட்ட பணியாக ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றத்தில் தஞ்சை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு  .
தஞ்சாவூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு .

தஞ்சாவூர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்த, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சாவூரில் ... Read More

தமிழகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம், உரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.25 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தகவல்.
தஞ்சாவூர்

தமிழகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம், உரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.25 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தகவல்.

தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 34-ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல், இளைஞர் நலன் ... Read More

ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என அதிமுக போட்டி போட்டுக் கொண்டிருப்பது தாய் கழகத்திற்கு வேதனையாக இருக்கிறது பாஜகவிடம் அடிமைப்பட்டு கிடக்கும் கட்சியை முதலில் அவர்கள் மீட்க வேண்டும் என கீ.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்

ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என அதிமுக போட்டி போட்டுக் கொண்டிருப்பது தாய் கழகத்திற்கு வேதனையாக இருக்கிறது பாஜகவிடம் அடிமைப்பட்டு கிடக்கும் கட்சியை முதலில் அவர்கள் மீட்க வேண்டும் என கீ.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உண்மையில் எதிர்க்கட்சி யார் என்று போட்டி போடக்கூடிய சூழலில் எதிர்க்கட்சியில் யார் தலைவர் என்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பது உண்மையிலேயே, வருத்தமளிப்பதாக உள்ளது ... Read More

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 14 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் வழங்கினார்.
தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 14 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் வழங்கினார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 14 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீனசெயற்கைக் கால்களை தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முடநீக்கியல் துறையில் வழங்கப்பட்டது. இதில்‌ ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சியில் முதன் முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு பணி நியமன ஆணை.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் முதன் முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு பணி நியமன ஆணை.

தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர் கூட்டத்திற்கு பின்னர் மாநகராட்சி மேயர் ராமநாதன் தஞ்சாவூர் மாநகராட்சியில் முதன் ... Read More

கும்பகோணம் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் வாழ்வு உறுதி சான்றிதழ் இணைய வழியில் சமர்ப்பிக்கும் முகாம் .
தஞ்சாவூர்

கும்பகோணம் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் வாழ்வு உறுதி சான்றிதழ் இணைய வழியில் சமர்ப்பிக்கும் முகாம் .

தமிழக அரசு ஓய்வுதியர்களுக்கு ஓய்வூதியம் பெற இந்த வருட வாழ்வு உறுதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை அடுத்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் ... Read More

ரோட்டரி அன்னபூர்ணா திட்டம் கும்பகோணம் மாநகராட்சி  பணியாளர்களுக்கு மதிய உணவு திட்டத்தை மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

ரோட்டரி அன்னபூர்ணா திட்டம் கும்பகோணம் மாநகராட்சி பணியாளர்களுக்கு மதிய உணவு திட்டத்தை மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் ஹெரிடேஜ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்வு ரோட்டரி தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சரவணன் ... Read More

கரும்புக்கான நிலுவைத் தொகை பெற்று தர வேண்டும் காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் உரத்தட்டுப்பாட்டை போக வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

கரும்புக்கான நிலுவைத் தொகை பெற்று தர வேண்டும் காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் உரத்தட்டுப்பாட்டை போக வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து ... Read More