BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்குள் நடந்து வந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து பாதுகாப்பு பணியில் ... Read More

தஞ்சையில் மேலும் ஒரு டிரான்ஸ்போர்ட் மோசடி. 600 க்கும் மேற்பட்டவர்களிடம் 1,000 கோடி மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.
தஞ்சாவூர்

தஞ்சையில் மேலும் ஒரு டிரான்ஸ்போர்ட் மோசடி. 600 க்கும் மேற்பட்டவர்களிடம் 1,000 கோடி மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி, இதனையடுத்து ராஹத் டிரன்ஸ்போட் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது பரீனா டிராவல்ஸ் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ... Read More

ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடும் மத்திய பாஜக அரசை கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடும் மத்திய பாஜக அரசை கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பரவலான ... Read More

கும்பகோணம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு.
தஞ்சாவூர்

கும்பகோணம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் திருச்சி மண்டல ரயில்வே பாதுகாப்பு படை சீனியர் கமிஷனர் ராமகிருஷ்ணன் மற்றும் திருச்சி மண்டல துணை கமிஷனர் சின்னதுரை உத்தரவின்பேரில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ... Read More

தஞ்சாவூரில் 13 பெருமாள் நவநீத சேவை(வெண்ணெய்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள்  சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 13 பெருமாள் நவநீத சேவை(வெண்ணெய்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில்களில் 13 நவநீத சேவை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடு மற்றும் அதனை தொடர்ந்து நவநீத சேவை(வெண்ணெய்தாழி உற்சவம்) நடைபெற்று ... Read More

கும்பகோணம் அருகே ஐடி ஊழியர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது அடிபட்டு சம்பவ இடத்தில் பலி.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே ஐடி ஊழியர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது அடிபட்டு சம்பவ இடத்தில் பலி.

கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் மாத்தி கேட் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கோபிநாத் (28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தோற்று ... Read More

கும்பகோணம் அருகே சிவசேனா  கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் இணைப்பு விழா.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே சிவசேனா கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் இணைப்பு விழா.

தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் சிவசேனா கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை ஒருங்கிணைந்த மண்டல அமைப்பாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஹரிஹர குமரவேல் நாயனார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ... Read More

தஞ்சாவூரில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.

புகைப்பிடித்தல் மூலம் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது புகை பிடித்தலின் மூலம் உடலுக்கு தீங்கு விளைவித்து கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது இந்நிலையில் தஞ்சை மாவட்ட ரோல் பால் அசோசியேஷன் சார்பில் புகை ... Read More

இளைஞர்களை ஏமாற்றும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும். கும்பகோணத்தில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

இளைஞர்களை ஏமாற்றும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும். கும்பகோணத்தில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையினால் இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் கும்பகோணம் வாலிபர் ... Read More

இருபத்தி நான்கு வைணவ தலங்களில் இருந்து எழுந்தருளிய பெருமாள்கள். ராஜ வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பு. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்

இருபத்தி நான்கு வைணவ தலங்களில் இருந்து எழுந்தருளிய பெருமாள்கள். ராஜ வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பு. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 24 வைணவத் தலங்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி கருட சேவை வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாத கருட சேவை இந்த ஆண்டு வெகு ... Read More