Category: திண்டுக்கல்
நத்தம் அருகே பிடிபட்ட 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிறுகுடி அருகே ஒடுகம்பட்டியில் ராஜா(45) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழிக்குஞ்சுகளை பிடித்து தின்று கொண்டிருந்ததை பார்த்ததோட்டத்தின் உரிமையாளர்,.. நத்தம் தீயணைப்பு துறையினர் ... Read More
நத்தம் இராம்சன்ஸ் பள்ளி மாணவிகள் ” இளம் விஞ்ஞானிகளாகத் தேர்வு.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடி, வாகைக்குளம் புனித அன்னை தெரேசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் ... Read More
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நூத்தல்லாபுரம் ஊராட்சி இப்பகுதியில் உள்ள சின்னமநாயக்கன் கோட்டை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் ... Read More
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் திடீர் முற்றுகை. பரபரப்பு.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கிராம பொதுமக்கள் ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று வெள்ளிக்கிழமை திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ... Read More
வத்தலக்குண்டு அருகே சாலையை சீரமைப்பதற்காக குவியலாக கொட்டிய மணலை சமப்படுத்த கோரி இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது ரெங்கப்பநாயக்கன்பட்டி. இங்கு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், தனியார் கல்குவாரியில் இருந்து அங்கு லாரியில் மணலை வந்து கொட்டினர். மணல் ... Read More
நிலக்கோட்டை அருகே தனியார் கல்குவாரியில் வெடிக்கும் பாறைகள் பறந்து வீடுகளில் விழுந்ததால் பரபரப்பு
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சியில் உள்ள மிளகாய்பட்டி, முசுவனூத்து 2 கிராமங்களுக்கு இடையே ஒரு தனியார் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்குவாரியில் இன்று ... Read More
நிலக்கோட்டை- அதிமுக தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி ,வடக்கு ஒன்றிய செயலாளர் மாயி மற்றும் மாவட்டச் செயலாளர் வைகை பாலன் தலைமையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலை ... Read More
நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்த இறந்த சம்பவம் தாய் உட்பட 2 பேர் கைது.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் மனைவி துர்கா தேவி. 2 பேர்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்று குழந்தை உள்ளது. இவர்களுக்குள் கருத்து ... Read More
பழனியில் வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் வணிகர் சங்க மாநில தலைவர் விக்ரமராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். மேலும் புதிய மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்தார். தொடர்ந்து பேசிய ... Read More
கொடைக்கானல் அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கொடுப்பதில் தாமதம் விவசாயிகள் புகார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியிலுள்ள அட்டுவம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது இந்த சங்கத்தில் வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி பள்ளங்கி, பாயாச கடை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த ... Read More
