BREAKING NEWS

Category: திண்டுக்கல்

நிலக்கோட்டையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தின விழா..!
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தின விழா..!

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழங்கள், பிரட், பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி ... Read More

நிலக்கோட்டை மன்னவராதி கண்மாய் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
திண்டுக்கல்

நிலக்கோட்டை மன்னவராதி கண்மாய் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நூற்றாண்டு பழமையான சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மன்னவராதி கண்மாய் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டி மறுகால் செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் ... Read More

திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம்: எமக்கலாபுரம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை.
திண்டுக்கல்

திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம்: எமக்கலாபுரம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ஊராட்சிக்குட்பட்ட கைலாசம்பட்டி காலனி ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்குமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை முறையாக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவில்லை.   இதனால் பெண்கள் ... Read More

நத்தம் அருகே கண்மாயில் வலையில் சிக்கிய மலைப்பாம்பு.
திண்டுக்கல்

நத்தம் அருகே கண்மாயில் வலையில் சிக்கிய மலைப்பாம்பு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடுவனூர் பெரியகுளம் கண்மாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.   அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் தீயணைப்பு நிலைய ... Read More

அம்யாவு பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஆசிரியை- ஆசிரியர்கள்
திண்டுக்கல்

அம்யாவு பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஆசிரியை- ஆசிரியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கே.அய்யாபட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ... Read More

நத்தம்- பள்ளி மாணவிகள் மத்தியில் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்.
திண்டுக்கல்

நத்தம்- பள்ளி மாணவிகள் மத்தியில் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்.

திண்டுக்கல் மாவட்டம், உலக பெண்கள் குற்றத்தடுப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்திற்கு அரசு மேல்நிலைபள்ளி மாணவிகளை வரவழைக்கப்பட்டனர்.   இதையடுத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றி காண்பித்த போலீசார் சமுதாயத்தில் ... Read More

நத்தம் அருகே கலையரங்கம் அமைக்க பூமிபூஜை..!
திண்டுக்கல்

நத்தம் அருகே கலையரங்கம் அமைக்க பூமிபூஜை..!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மெய்யம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 9 லட்சம் மதிப்பீட்டு புதிய கலையரங்கம் அமைப்பதற்கான பூமிபூஜையை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி பூமி பூஜை நடைபெற்றது. ... Read More

சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு.
திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு.

சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றிய கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ..   திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா வி எஸ் ... Read More

திண்டுக்கல் -நத்தம் சாலைப் பகுதிகளில் ஒளிரும் பட்டை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பாக குற்றம் சாட்டு
திண்டுக்கல்

திண்டுக்கல் -நத்தம் சாலைப் பகுதிகளில் ஒளிரும் பட்டை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பாக குற்றம் சாட்டு

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் வழியாக மதுரை செல்ல 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை அருகே பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. சிறு சாலை அமைக்கும் பணிகள் சில இடங்களில் நடந்து வருகின்றன.  மேலும் ... Read More

பழனியில் காணொளி காட்சி மூலம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் காணொளி காட்சி மூலம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரி மற்றும் பண்பாட்டுக் கல்லூரி என நான்கு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி ... Read More