BREAKING NEWS

Category: திண்டுக்கல்

நிலக்கோட்டை கொங்கர் குல கண்மாயில் மீன் பிடிக்கும் பொதுமக்கள்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை கொங்கர் குல கண்மாயில் மீன் பிடிக்கும் பொதுமக்கள்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிம்பி வருகிறது. இந்த கன்மாயில் ஏற்கனவே மீன்கள் அதிக அளவு இருந்தது.   இந்த மீனை தற்போது ... Read More

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக கட்ட கோரி முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக கட்ட கோரி முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கு வார்பட்டி ஊராட்சியில் உள்ள சீரகம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம ... Read More

மட்டப்பாறை அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச முதியவர் உயிருடன் மீட்பு.
திண்டுக்கல்

மட்டப்பாறை அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச முதியவர் உயிருடன் மீட்பு.

  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செல்லும் பெரியார் பிரதான கால்வாய் தற்போது எங்கு பார்த்தாலும் மழை பெய்வதால் அளவுக்கு அதிகமான தண்ணீர் கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது.   இந்தத் தண்ணீரில் தப்பித்தவறி யார் ... Read More

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 16ஆம் கல்வி ஆண்டு துவக்க விழா.!
திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 16ஆம் கல்வி ஆண்டு துவக்க விழா.!

  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே மீனாட்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பதினாறாம் ஆண்டு கல்வி ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.   இதில் மாணவ- மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சி உடன் கொண்டாடினர். ... Read More

காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திண்டுக்கல்

காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழகத்தின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் 2018-19 மற்றும் 2019-20 தொகுதிகளைச் சேர்ந்த 2300க்கும் ... Read More

திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்

திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடிஜி அவர்களை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் சாலைகளின் இருபுறமும் கொடிகளை அமைத்து வரவேற்பு செய்ய காத்திருந்தனர்.   ஆனால் காவல்துறையினர் சாலைகளின் இருபுறம் உள்ள ... Read More

பாரதப் பிரதமரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்

பாரதப் பிரதமரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.

காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதை ஒட்டி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.   தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மதுரை டி ஐ ஜி பொண்ணி ... Read More

அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல்

அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அரசு டாஸ்மார்க் மதுக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர்.   என்று பல தரப்பினரின் புகாரை அறிந்த பத்திரிகையாளர்கள் ... Read More

அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல்லில் சாலை மறியல்.
திண்டுக்கல்

அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல்லில் சாலை மறியல்.

தமிழக பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து.. பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜி.தனபாலன் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட ... Read More

அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தேட வேண்டாம்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தீபாவளிக்கு எடுத்த புது துணியுடன் 2 மாணவிகள் மாயம்..
திண்டுக்கல்

அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தேட வேண்டாம்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தீபாவளிக்கு எடுத்த புது துணியுடன் 2 மாணவிகள் மாயம்..

  திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் படடியில் 12 - ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகி விட்டனர்.   பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 2 தோழிகளும்,  நேற்று டியூஷனுக்கு செல்வதாக ... Read More