BREAKING NEWS

Category: திண்டுக்கல்

பழனி நகர் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்

பழனி நகர் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.     இதில் பேசிய சங்கத்தின் கௌரவ தலைவர் ஹரிஹர முத்து, சீன பட்டாசுகளை ... Read More

நிலக்கோட்டையில் அ. தி.மு.க 51வது ஆண்டு பொன்விழா பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க. வினர் கொண்டாட்டம்.
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் அ. தி.மு.க 51வது ஆண்டு பொன்விழா பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க. வினர் கொண்டாட்டம்.

   செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோட்டில் அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு பொன்விழா நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நிலக்கோட்டை நால் ரோட்டில் பட்டாசு வெடித்தும்,   மினி ... Read More

ஆத்தூர்- புரட்டாசி மாத கடைசி வார சனிக் கிழமையை முன்னிட்டு ஸ்ரீராம கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனை.
திண்டுக்கல்

ஆத்தூர்- புரட்டாசி மாத கடைசி வார சனிக் கிழமையை முன்னிட்டு ஸ்ரீராம கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனை.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகளை கடந்த ஸ்ரீ ராம கிருஷ்ணருக்கு புரட்டாசி கடைசி சனிக்கிழமை வார விழாவில் அபிஷேக ஆராதனை உடன் வழிபாடு நடைபெற்றது.   முன்னதாக புரட்டாசி ... Read More

சின்னாளப்பட்டி-காந்திகிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் தேசிய பயிலரங்கப் பயிற்சிப் பட்டறை.
திண்டுக்கல்

சின்னாளப்பட்டி-காந்திகிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் தேசிய பயிலரங்கப் பயிற்சிப் பட்டறை.

  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சின்னாளப்பட்டி காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் உள்ள ஆராய்ச்சி அறிஞர்களுக்கு, அக்டோபர் ... Read More

திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது, 460 கிலோ குட்கா, சொகுசு கார், ஆட்டோ பறிமுதல் – எஸ்பி அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது, 460 கிலோ குட்கா, சொகுசு கார், ஆட்டோ பறிமுதல் – எஸ்பி அதிரடி நடவடிக்கை.

திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் பாலாண்டி ,சார்பு ஆய்வாளர்கள் மலைச்சாமி, விஜய் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் ... Read More

திண்டுக்கல்லில் கின்னஸ் சாதனை படைத்த பத்தொன்பது சிலம்பாட்ட மாணவ மாணவிகளை சிலம்பாட்ட போட்டிக்கு வழியனுப்பும் விழா!.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கின்னஸ் சாதனை படைத்த பத்தொன்பது சிலம்பாட்ட மாணவ மாணவிகளை சிலம்பாட்ட போட்டிக்கு வழியனுப்பும் விழா!.

  சமூக ஆர்வலரும் சேவா ரத்னா, கலாம் அறிவு மாமணி விருதுகள் பெற்ற திண்டுக்கல் நாடக நடிகர் சங்க கௌரவ ஆலோசகருமான லயன் டாக்டர் சகாய செல்வராஜ் தலைமையில் வழியனுப்பும் விழா நடைபெற்றது.   ... Read More

நத்தத்தில் அரசு பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு.
திண்டுக்கல்

நத்தத்தில் அரசு பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு.

  திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சிஎஸ்ஐ பள்ளி அருகே கருங்காலக்குடியில் இருந்து நத்தம் வந்த அரசு நகரப் பேருந்தை வழிமறித்த ஆசாமி ஒருவர் பேருந்தின் அடியில் சென்று ரகளை ஈடுபட்டார்.   இதனால் நத்தம்-காரைக்குடி ... Read More

ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திண்டுக்கல்

ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு 2 கட்டடம், கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ... Read More

வேடசந்தூரில் முலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி – பங்கேற்பு.
திண்டுக்கல்

வேடசந்தூரில் முலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி – பங்கேற்பு.

  தமிழ்நாடு மூலிகை தாவரவியல்துறை மற்றும் அஸ்வகந்தா மூலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது.   இக்கருத்தரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை ... Read More

திண்டுக்கல்லில் அமைச்சர் கார் பின்னால் சென்ற துணை வாகனம் பொதுமக்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அமைச்சர் கார் பின்னால் சென்ற துணை வாகனம் பொதுமக்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து.

  திண்டுக்கல்லில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சென்ற பொழுது,   சி எஸ்.ஐ. சர்ச் எதிரில் அமைச்சர்கள் பின்னால் சென்ற ... Read More