Category: திண்டுக்கல்
நிலக்கோட்டையில் சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் விழா.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வருவாய் கிராமம், பிள்ளையார்நத்தம் வருவாய் கிராமம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி, சிறு குறு விவசாயிகளுக்கு உடனடித் சிறு ... Read More
சாதி ரீதியாக பிரித்து ஏமாற்றுகிறது பாஜக நிலக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பிஆர்.பாண்டியன் பேச்சு.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை குறிவைத்து ஆசைவார்தை கூறி ஏமாற்றி வருகிறது தமிழகத்தில் பாஜக ஜாதி ரீதியாக மக்களை பிரித்து ஆதாயம் தேடுகிறது, தேவேந்திரகுல மக்கள் ... Read More
நிலக்கோட்டை சுட்டிகாலாடிபட்டியில் பால சாந்தி சேனா அமைப்பு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி முனைவர்.ஜி.ராமசந்திரன் அவர்கள் பிறந்த தினத்தில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம் , கோட்டூர் பஞ்சாயத்தில் உள்ள சுட்டிகாலாடிபட்டி கிராமத்தில், காந்திகிராம ... Read More
நிலக்கோட்டை பெரியார் பிரதான கால்வாயில் மிதந்து வந்த கூலித் தொழிலாளி மர்மச்சாவு 20 கிலோ மீட்டர் தண்ணீரில் இழுத்து வரப்பட்டு உடல் மீட்பு.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கண்ணாபட்டி அருகே செல்லும் வைகை அணையிலிருந்து வரும் பெரியார் பிரதான கால்வாயில் ஒரு மனித உடல் மிதந்து வந்தார். ... Read More
154வது காந்தி பிறந்ததை தினத்தை முன்னிட்டு ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் ... Read More
சிலுக்குவார்பட்டி பகுதியில் வறட்சியை போக்க மழை காலங்களில் பெய்யும் மழை நீரை கொண்டு நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்.
செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் தலைமையில் சங்கால்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் ... Read More
மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் தமிழ்நாடு ஆணழகன் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றார்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தனியார் மஹாலில் ஸ்ரீ தனலட்சுமி நினைவு பவுண்டேஷன் சார்பில் மாநில அளவிலான ஆண்களுக்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தில் ... Read More
நிலக்கோட்டை பகுதி அருகே கொள்ளை நடந்த இடத்தையும், மணல் கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி ஆத்தங்கரை தோட்ட குடியிருப்பில் உள்ள கண்ணன் என்பவர் வீட்டில் 21 பவுன் தங்க நகையும், 6 லட்ச ரூபாய் பணமும் ... Read More
நத்தம்- தொகுதியை சேர்ந்த திமுக புதிய நிர்வாகிகள் திண்டுக்கல்லில் அமைச்சர்கள் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், திமுக வில் 15 வது தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் பெயரை தலைமைக்கழகம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் நத்தம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம் எல் ஏ ... Read More
அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஓட்டி மணல் அள்ளிய லாரியை பிடிக்கச் சென்ற வருவாய் துறையினரை ஜே.சி. பி.லாரியை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம்.
செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது. இந்தக் கோயிலின் மேற்குப் பகுதியில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியவாறு மயானத்திற்கு செல்வதற்கும் சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி ... Read More
