BREAKING NEWS

Category: திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 1 பலி,2 பேர் காயம்.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 1 பலி,2 பேர் காயம்.

  திண்டுக்கல் அருகில் உள்ள. வாழைக்காய்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (42). கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார் இவரும் அஞ்சுகுழிப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த சித்திக்(40) என்பவரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.   ... Read More

அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் முன்பு அமைக்கப்பட்ட சாலையைத் துண்டித்த மணல் கொள்ளையர்கள். பொதுமக்கள் அதிர்ச்சி.
திண்டுக்கல்

அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் முன்பு அமைக்கப்பட்ட சாலையைத் துண்டித்த மணல் கொள்ளையர்கள். பொதுமக்கள் அதிர்ச்சி.

   செய்தியாளர் ம.ராஜா.   நிலக்கோட்டை,செப். 28-திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் மிகவும் பிரசித்தி பெற்று புராணங்களில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வீர ஆஞ்சநேயர் கோயில் அணைப்பட்டி அருகே செல்லும் வைகை ஆற்றுப் படுகையை ... Read More

பழனி கல்லூரியில் அரசு சித்த மருத்துவர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனி கல்லூரியில் அரசு சித்த மருத்துவர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைகல்லூரியில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.   முன்னதாக டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் உயரிய இலக்கானத்தால் சைனிக் ... Read More

நத்தத்தில் உலக வெறிநோய் தடுப்பு தினம் – சிறப்பு முகாம்.
திண்டுக்கல்

நத்தத்தில் உலக வெறிநோய் தடுப்பு தினம் – சிறப்பு முகாம்.

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கால்நடை மருந்தகம் வேலம்பட்டியில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு நத்தம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவர் சிங்கமுத்து தலைமையில் சிறப்பு முகாம் ... Read More

ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல்

ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றியம் சின்னாளப்பட்டியில் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து மேற்கு மாவட்ட செயலாளர் வீரக்கல் ஜெயராம் தலைமையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ... Read More

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் அடிமைத்தனத்தை ஒழிக்க பாடுபட்டது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் பேச்சு.
திண்டுக்கல்

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் அடிமைத்தனத்தை ஒழிக்க பாடுபட்டது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் பேச்சு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடைபெற உள்ள திராவிட பயிற்சி பாசறை கருத்தரங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கிழக்கு ... Read More

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம்நடைபெற்றன.
திண்டுக்கல்

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம்நடைபெற்றன.

  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் இளைஞரணி சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றன.      சின்னாளப்பட்டியில் உள்ள தனியார் ... Read More

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அலுவலகங்கள் மீதான என்.ஐ.ஏ, இ.டி. ரெய்டை கண்டித்தும், கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்     பாப்புலர் ஃப்ரண்ட் ... Read More

கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல்

கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருந்ததியர்களின் ஆற்றல்மிகு அரசியல் எழுச்சி தலைவர் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு. ஜக்கையன் அவர்களின் ஆலோசனையின்படி ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக கொடைக்கானல் நகராட்சி பணியில் உள்ள தூய்மை பணியாளர்களை ... Read More

பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல்

பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தனர்.

  திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ... Read More