BREAKING NEWS

Category: திண்டுக்கல்

 நிலக்கோட்டை அருகே தேனீக்கள் கொட்டி 3 பேர் உட்பட, பசுமாடு படுகாயம்
திண்டுக்கல்

 நிலக்கோட்டை அருகே தேனீக்கள் கொட்டி 3 பேர் உட்பட, பசுமாடு படுகாயம்

  திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியை சேர்ந்தவர்கள் சின்னகாளை, பாப்பு, பாண்டியம்மாள் (45). இவர்கள் 3 பேரும் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.   அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் இருந்து ... Read More

திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திய ஒற்றுமை நடைபயண விளக்க தெருமுனை கூட்டம்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திய ஒற்றுமை நடைபயண விளக்க தெருமுனை கூட்டம்.

  திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாரத இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடைபயணம் விளக்க தெருமுனை கூட்டம் நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்டு ரோடு ஆவின் ... Read More

தாடிக்கொம்பு – ஸ்ரீ.வீ.கல்லூரியில் மாநில அளவிலான தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நிறைவு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்வு.
திண்டுக்கல்

தாடிக்கொம்பு – ஸ்ரீ.வீ.கல்லூரியில் மாநில அளவிலான தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நிறைவு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்வு.

    திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே கிரியம்பட்டியில் உள்ள ஸ்ரீவி கல்லூரியில் தமிழ்நாடு 14 பட்டாலியன் என்.சி.சி சார்பில் மாநில அளவிலான தேசிய மாணவர் படைக்கான 8 நாள் பயிற்சி முகாமின் நிறைவு ... Read More

பழனியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல்

பழனியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

  திண்டுக்கல் மாவட்டம்,  பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சார்பாக சோதனை நடத்தியதை கண்டித்தும்,   இஸ்லாமியர்கள் கைது செய்துள்ளதை கண்டித்தும் ... Read More

மருதாநதி அணையிலிருந்து பாசன வசதிக்காக மருதாநதி அணை திறப்பு. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
திண்டுக்கல்

மருதாநதி அணையிலிருந்து பாசன வசதிக்காக மருதாநதி அணை திறப்பு. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ரஜா.   திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே மருதாநதிஅணை உள்ளது. அணையின் நீர்மட்டஉயரம் 74 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 72 அடி கொள்ளளவு உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ... Read More

திண்டுக்கல்லில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான ஆர்.ரியாஸ் அகமது கண்டனம்.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான ஆர்.ரியாஸ் அகமது கண்டனம்.

      திண்டுக்கல்லில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான ஆர்.ரியாஸ் அகமது செய்தியாளர்களிடம் பேசுகையில் ... தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ... Read More

பழனியில் சோழிய வேளாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் சோழிய வேளாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சோழிய வேளாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.     தொடர்ந்து பழனி மற்றும் பழனியை சுற்றியுள்ள பள்ளிகளில் ... Read More

விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.வழங்கினார்.
திண்டுக்கல்

விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.வழங்கினார்.

ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆடுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ... Read More

ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளில் 752 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல்

ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளில் 752 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளில் 752 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.    திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ... Read More

நத்தம்- தி.மு.க. எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வருவது வழக்கம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.
திண்டுக்கல்

நத்தம்- தி.மு.க. எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வருவது வழக்கம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்- தி.மு.க. எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வருவது வழக்கம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.   அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ... Read More