Category: திண்டுக்கல்
ஆத்தூர்-சாலை ஓரங்களில் இருக்கும் நிழல் தரும் மரங்களை அரசின் அனுமதி இன்றி வெட்டிகுவித்துவரும் சமூக விரோதிகள்
ஆத்தூர்-சாலை ஓரங்களில் இருக்கும் நிழல் தரும் மரங்களை அரசின் அனுமதி இன்றி வெட்டிகுவித்துவரும் சமூக விரோதிகள். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பஞ்சம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் பசுமையாக வளர்ந்து நிழல்குடைபோல் காட்சியளிக்கும் ... Read More
திண்டுக்கல் வீட்டில் திருட வந்த திருடனை அமெரிக்காவிலிருந்து எச்சரித்து ஓடவிட்டிருக்கிறார் லீனஸ் என்ற வழக்கறிஞர்.
திண்டுக்கல் வீட்டில் திருட வந்த திருடனை அமெரிக்காவிலிருந்து எச்சரித்து ஓடவிட்டிருக்கிறார் லீனஸ் என்ற வழக்கறிஞர். திண்டுக்கல் வீட்டில் திருட வந்த திருடனை அமெரிக்காவிலிருந்து எச்சரித்து ஓடவிட்டிருக்கிறார் லீனஸ் என்ற வழக்கறிஞர். நவீன தொழில் நுட்ப ... Read More
சினிமா பாணியில் நல்லிரவில் பட்டாகத்தி அரிவாலுடன் புகுந்து சராமாரியாக வெட்டி பெட்ரோல் குண்டுகளை வீசி கிராமத்தையே சூரையாடிய கூலிப்படையினர்
சினிமா பாணியில் நல்லிரவில் பட்டாகத்தி அரிவாலுடன் புகுந்து சராமாரியாக வெட்டி பெட்ரோல் குண்டுகளை வீசி கிராமத்தையே சூரையாடிய கூலிப்படையினர். சினிமா பாணியில் நல்லிரவில் பட்டாகத்தி அரிவாலுடன் புகுந்து சராமாரியாக வெட்டி பெட்ரோல் குண்டுகளை வீசி ... Read More
நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது
நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நடகோட்டை என்ற கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஒரு தனியார் ... Read More
திண்டுக்கல் அருகே பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை. திண்டுக்கல் மொட்டனம்பட்டியில் கடந்த வாரம் மனைவி பிரியதர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பெயிண்டர் சுபாஷ் இன்று வீட்டில் ... Read More
வத்தலக்குண்டு-சித்தரேவு வழியே செல்லும் அரசுப்பேருந்தால் பொதுமக்கள்,பயணிகள் அவதி
வத்தலக்குண்டு-சித்தரேவு வழியே செல்லும் அரசுப்பேருந்தால் பொதுமக்கள்,பயணிகள் அவதி. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட வத்தலகுண்டில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சித்தரேவு, பெரும்பாறை, பன்றிமலை வழியாக செல்லும் அரசுப் ... Read More
நிலக்கோட்டையில் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலி
நிலக்கோட்டையில் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலி. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஐயப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த வயது 45. நிலக்கோட்டை நால்ரோடு அருகே பழக்கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் குமார் ... Read More
ஆத்தூர்- சித்தையன் கோட்டை ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா
ஆத்தூர்- சித்தையன் கோட்டை ஜான் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன்-ஸ்ரீ ஊர்க்காவலன் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் ... Read More
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி முகாம். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாலுகா பகுதியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர்களுக்கு நில அளவை குறித்த அப்பு ... Read More
நிலக்கோட்டை பேரூராட்சியில் திட்ட பணிகள் மாநில ஆணையர் நேரில் ஆய்வு
நிலக்கோட்டை பேரூராட்சியில் திட்ட பணிகள் மாநில ஆணையர் நேரில் ஆய்வு. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா. செல்வராஜ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் ... Read More

