Category: திண்டுக்கல்
மாவட்ட செய்திகள்
கொலை வழக்கில் தொடர்புடைய 03 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு. திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுநாயக்கன்பட்டியில் கடந்த 08.02.2022 ம்தேதி ஜான் பீட்டர்(40) என்பவர் கொலை செய்யப்பட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மறந்த தமிழக அரசிற்கு நினைவூட்டும் விதமாக அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிர் நூதன முறையில் பாட்டுபாடி நினைவூட்டுப்பாடல். தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்களுக்கு பழைய ... Read More
மாவட்ட செய்திகள்
பேரிஜம் ஏரி பகுதிக்குள் புகுந்த யானைக்கூட்டம்! காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை எழில் ... Read More
மாவட்ட செய்திகள்
வெற்றி தோல்வி சகஜம் எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் என்று திருச்சியில் தேமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி. திண்டுக்கல்லில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக தேமுதிக ... Read More
மாவட்ட செய்திகள்
சென்னையில் மாற்றுதிறனாளி உதவித்தொகை உயர்வுக்காக போராட வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் குண்டுகட்டாக கைது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய்3000மாகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5,000 மாகவும் ... Read More
மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை பள்ளப்பட்டி 12ஆவது வார்டு உறுப்பினர் க.ரவிச் சந்திரனுக்கு (டாக்டர்) மதிப்புமிகு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. கோவை மார்ச்21 கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் புளூஸ்டார் ஹோட்டலில் 70க்கும் மேற்பட்ட சமூக சேவர்களுக்கு ஐகேசெவன் ஈவன்ட்மேனேஜ் ... Read More
மாவட்ட செய்திகள்
ஒட்டன்சத்திரம் முருங்கைக்காயின் வரத்து அதிகமாக வரத் துவங்கியதால் விலை வீழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அதிகமாக செடிமுருங்கை கள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக கப்பலபட்டி, தாராபுரம் பகுதியில் அதிகமாக விளைகிறது. எனினும் கடந்த இரண்டு ... Read More
மாவட்ட செய்திகள்
ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் நீண்ட நாட்கள் வாடகை செலுத்தாமல் இருந்த கடைகளுக்கு சீல் வைப்பு. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பல வகை காய் பழங்கள் வைத்து வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் நீண்ட நாட்களாக ... Read More
மாவட்ட செய்திகள்
ஒட்டன்சத்திரம் வளையபட்டி ஊராட்சி கோவிந்தாபுரம் பகுதியில் தடுப்பணைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சியில் கோவிந்தாபுரம், வளையப்பட்டி, குருவிக்காரன் வலசு, குட்டம் போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 1200 க்கும் ... Read More
மாவட்ட செய்திகள்
வார இறுதி நாளான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு. வார இறுதி நாளான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு இதமான காலநிலை மற்றும் மலைசார்ந்த காரணமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் சுற்றுலா ... Read More

